பிறந்த நாள் வாழ்த்து செல்வி பகிதரன் அஸ்விகா 14.10.22

யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும், தற்போது  ஜெர்மனியில்  வசிக்கும்   திரு திருமதி பகிதரன்&தங்கா  (பகிதரன் நவற்கிரி &தங்கா. வல்லுவெட்டித்துறை) தம்பதியினரின் 
 செல்வப்புதல்வி அஸ்விகா (பிறப்பிடம். ஜெர்மனி)அவர்களின்
  பிறந்த நாள் .14-10-2022..அன்று 
.இவரை அன்புஅப்பா  அன்புஅம்மா  அன்புஅக்கா தாத்தா அப்பாம்மா மச்சாள்மார் மச்சான்மார் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார்   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவற்கிரிப்பிள்ளையார் மற்றும் வல்லுவெட்டித்துறை அம்மன் ஜேர்மன் கம் காமாச்சி அம்மன்  சன்னதி முருகன்  நல்லூர் கந்தன் 
இறை அருள் பெற்று குறையில்லா பண்போடும் சகல கலைகளும்பயின்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற
 நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி , கொம்.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.