தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது.இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு நடுநிசி இரவு 12 மணியளவில்...

எலுமிச்சை (கனி) மாலை தெய்வ வழிபாட்டில் ஏன் சாத்துவார்கள்

துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களை பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும். துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள்.  இம்மாலையை...

பிறந்த நாள் வாழ்த்து திருமதி லோவிதன் 18.06.2023

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசிக்கும்  திருமதி லோவிதன் ரஜீபா அவரின் பிறந்த நாள் 18,06,2023 இன்று தங்கள்  இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார்    மச்சான்  மச்சாள்  மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா...

உங்கள் வீட்டில் இப்பொருட்களை வைப்பதன் மூலம் நல்ல சக்திகளை கொண்டு வரலாம்

புது வீடு கட்டி குடிபுகுரலுக்கு தயார் நிலையிலிருப்பவர்களிற்கும், ஒரே வீட்டில் பல இன்னல்களை துன்பங்களை அனுபவிப்பவர்களிற்கும் வாழ்பவர்களிற்கும் சிறந்த வாஸ்து பரிகாரம் செய்வதன் மூலம் நன்மையடையலாம்.வீட்டில் சில பொருட்களை வாஸ்து பரிகாரமாக வைப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் வீட்டில் அண்டாமல் ஓடி விடும். இவற்றை தொடர்ந்து செய்து வருவதால் வீட்டிலும்,...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி 15.06.2023

யேர்மன் டோ ட்முண்ட்னில் பிறப்பிக்கமாகக்கொண்டபிரபல பாடகி செல்வி தேவராசா தேவதி. அவர்களின் (17வது) பிறந்தநாள் 15.06.2023.-இன்று இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மச்சான் மச்சாள்மார் . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன் லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி...

பிறந்தநாள் வாழ்த்து:திருமதி கனகசபாபதி சரஸ்வதி 13-06-2023

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறன்றோவை வதிவிடமாகக் கொண்ட திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13-06-2023..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் நண்பிகள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .பாலையா .12-06-2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி பாலையாஇந்திராணி  அவர்களின்   பிறந்தநாள் இன்று 12..06.2023.இன்று   இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி...

பிறந்த நாள் வாழ்த்து திருமதி தினேஷ் லக்சிகா(லக்சி) 10.06-2023

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்சில் வசிக்கும் திருமதி தினேஷ் லச்சிகா   (லச்சி) அவர்களின் பிறந்தநாள் 10.06.2023.இன்று தனது   குடும்ப உறவுகளுடன் பிரான்ஸ்சில் உள்ள உணவத்தில் மிகச்சிறப்பாக்  கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்பு அப்பா அன்பு அம்மா அன்புமாமா  அன்பு மாமி அண்ணா அண்ணி அக்கா அத்தான்...

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் தீர்த்தவாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான...

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் மிகச்சிறப்பாக நடைபெற்றது

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயம் வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது  வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் பெண்களால் எடுக்கப்பட்ட தூக்கு காவடிகாவடிகள் ஆட் டக்காவடிகளுடன் சிறப்பாகநடைபெற்றன ...

பாடகி செல்வி தேவராசா சுதேதிகா அவர்களின் பிறந்தநாள் 05.06.2023

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி .தேவராசா  சுதேதிகா அவர்களின் பிறந்தநாள் 05.06.2020.இன்று இவர்  பல பல மேடைநிகழ்வுகளிலும், இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்றபாராட்டுக்கழை பெற்ர   கலைஞர் ஆவார் ,இவர்  05.06.2023 இன்று தனது இல்லத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்,இவரை ...

வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலய தலவரலாறு உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம்

ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயம் வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப்...
Powered by Blogger.