சீர்காழி அருகே உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது

சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் கரகம் புறப்பட்டு மேளதாளங்கள்...

பிறந்த நாள் வாழ்த்து திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி) 23.07.23

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஒஸ்லோவில் வசிக்கும் திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி ) 232-07-2023. இன்று அவர்களின்  பிறந்த நாள்  இன்று தங்கள்  இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள்  மாமா மாமி மார்    மச்சான்  மச்சாள்  மருமகள்...

உங்கள் வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் முன் கவனிக்க வேண்டியவை

வீட்டிலே நீங்கள் விநாயகர் சிலையை வாங்கி வைக்க முன் அதனை நன்கு அவதானித்து வாங்க வேண்டும். அதனை உங்கள் வீட்டில் வைக்க முன்னும் சில வழிமுறைகளை பின்பற்றி வைத்தால் உங்கள் வீட்டிற்கு நல்ல சக்திகள் வந்து சேரும்.இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டம் வந்து சேரும். உங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை...

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையாஅவர்களின் எழுவதாவது  பிறந்தநாள்  17..07.2023,இன்று தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்   கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும்...

உங்கள் வீட்டில் செவ்வாய் வெள்ளிகளில் சாம்பிராணி போடும் போது இதை செய்யுங்கள்

ஒரு வீட்டில் பார்த்த உடனே சொல்லலாம் வீட்டில் நேர் சக்தி அதாவது பொசிடிவ் எனர்ஜி உண்டா இல்லையா என்று. இதனை வீட்டில் நுழையும் போதே கண்டுபிடித்துவிடலாம். இப்படிப்பட்ட உணர்வு பெரும்பாலும் எல்லா வீட்டிலும் இருக்காது. சில வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி இல்லாமல், இருள் சூழ்ந்த சூழ்நிலை இருக்கும். பெரும்பாலும் இப்படிப்பட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து யாரும் குடி...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) 07.07.2023

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிசில் வசிக்கும் திருமதி . ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) அவர்ககின்  பிறந்தநாள்.07.07.2023,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன் குடும்ப உறவுகள் உற்றார்உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரைவல்லுவெட்டிவேவில்  பிள்ளையார்  வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் சன்னதிமுருகன் இறை அருள் பெற்று நோய் நொடி...

இப்படி சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட்டால் நம் இஷ்டம் நிறைவேறும்

சிவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று சொல்லக்கேட்டிருப்பீர்கள். அதன் படி சிவபெருமானை சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன. சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன. அவர் நினைத்தால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் சிவபெருமானை சிவாலய்த்தில் வழிபடும் முறை எப்படி அமைந்தால் சிறப்பு எனப்பார்க்கலாம். சிவன்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கர்வின் விமலன் 06.07-2023

யாழ் நவற்கிரிபுத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும்  தற்போது லண்டலில் வசிக்கும் திரு திருமதி விமலன் தம்பதிகளின் செல்வன் கர்வின் ( பிறப்பிடம் லண்டன்) அவர்களின் பிறந்தநாள். 06-07-2023.இன்று இவரை  அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத் தங்கை அப்பாப்பா அம்மப்பா  அம்மப்பா அம்மம்மா  மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும்...
Powered by Blogger.