தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் அடியவர்கள் அலை மோத ஆலய தேர்த் திருவிழா இன்று

யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா.அலை மோதும் அடியவர்கள்படை திரள தேர்றேறிய  யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன்.28-08-2023.திங்கள்கிழமை இன்று  மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது.
வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கையம்மன் சித்திரத் தேரில் எழுந்தருளினார்.
இதன்போது பலரும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி பொருட்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை.29-08-2023. நாளை துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.