அருமையாக நோய் தீர்க்கும் மந்திரம் ஆன்மிகம் தெய்வீகம்

ஆன்மிகம் தெய்வீகம் என்ற தொகுப்பு நூல், 52 தலைப்புகளில் மிகவும் அருமையாக நோய் தீர்க்கும் மந்திரம், சித்தர் வரலாறு, ராம ஆஞ்சநேயர், பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோயில் 75 தகவல்கள், ஜந்து எழுத்து மந்திரம், வறுமையைப் போக்கும் காஞ்சிபுரம் பெருந்தேவி தாயார், விரதத்தின் தத்துவம், மகாலட்சுமியின் கருணை, வராஹி அம்மன்,...

திருமணவாழ்த்து திரு திருமதி கனகலிங்கம் வசந்தி .21.11.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது சுவிஸ்சில் வசிக்கும் திரு திருமதி கனகலிங்கம்..(லிங்கம்& வசந்தி ) தம்பதியினரின்  திருமணநாள் ,21.11.2023, இன்றுஇவர்களை  அன்புப்  ,பிள்ளைகள்,அன்பு மருமகள் அன்பு  மாமிமார் அண்ணா தங்கை தம்பி. குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும், இவர்களை நவற்கிரி ...

நாங்கள் செய்யக்கூடாத ஆன்மீக குறிப்புகள் என்னவென்று பார்ப்போம்

வீட்டு நிலப்படியில் நின்று கொண்டு பொருட்களை யாருக்கும் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. அது ஏன் என்று அறிந்து கொள்வோம் வாருங்கள்.நிலப்படியை பலர் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக் கருதுகின்றனர். குடும்ப ரகசியம், எதுவும் வாயிற்படிக்குள் இருக்க வேண்டும். எனவே, வாயிற்படியில் நின்றுகொண்டு நாம் எந்த பொருளாவது கொடுக்கிறோம் என்றால்...

அனைவருக்கும் மலரும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

உறவுகள் மற்றும்  இணையவாசகர் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகுக இந்து மக்கள் 12-11-2023.இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பெருநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகம்ப்யூராகவுள்ள தமிழ் சைவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுஇனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் கவிதைஎன்றென்றும் உங்கள்இல்லங்களிலும் உள்ளங்களிலும்மகிழ்ச்சி...

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

புகழ்பெற்ற ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோயிலில் கோபுரம் கிடையாது. இதனால் புனித தீர்த்தம் ஆஞ்சநேயர் பாதத்தில் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற கோயில்களுக்கு தமிழக அரசால்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 09.11.2023

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 09.11.2023. இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிஸ்னன் .08.11.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் அதிஸ்னன்அவர்களின்  பிறந்தநாள் .08.11.2023..இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அண்ணாமார்  சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார்    மாமா  மாமி  ‌பெறாமக்கள் .யேர்மன் ...

உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா

உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோயிலில் கோபுரம் கிடையாது. இதனால் புனித தீர்த்தம் ஆஞ்சநேயர் பாதத்தில் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற கோயில்களுக்கு...

பிறந்தநாள் வாழ்த்து திரு மகேந்திரம் ரவீந்திரன் 01.11.2023

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்துவரும் தற்போது நவற்கிரியில் வசிக்கும் திரு மகேந்திரம் ரவீந்திரன்  (ரவி மனேசர் )அவர்களின்  பிறந்தநாள்  01-11-..2023. இன்று இவரை அன்பு மனைவி அன்பு அம்மா அன்புப் பிள்ளைகள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார் ...

பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா சிவபாசுந்தரமூர்த்தி 01.11.2023

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகவும்தற்போது  யாழில் வசித்துவரும்  திரு கந்தையா சிவபாதசுந்தரமூர்த்தி(சிவபாதம் ) அவர்களின் பிறந்த நாள் .01-11-2023..இன்று  இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள்...
Powered by Blogger.