உங்கள் வீட்டில் கணபதி ஹோமம் ஏன் செய்யவேண்டும் தெரியுமா

கணபதி ஹோமம் புதிய தொழில் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்கும். மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி  ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில்...

திரு திருமதி லோவிதன் தம்பதியினரின் திருமண நாள் வாழ்த்து 19.01.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் (12வது) பன்னிஇரண்டாவது திருமண நாள் 19.01.2024..இன்று தம்பதியினரை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்...

இனைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துகள்

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.உழவர்கள் இந்தப் பண்டிகையை...

ஓட ஓட கெட்ட சக்திகளை துரத்தும் மந்திரம். நம்பிக்கை உள்ளவர்கள் ஓதி நன்மை பெறலாம்

மந்திரங்கள் என்பது ஏதோ ஒரு வகையில் முன்னோர்களால் அனுபவித்து அதன் உண்மையையை உணர்ந்தே கூறிவிட்டு சென்றவை. இம் மந்திரங்களை இந்துக்கள் மற்றும் சைவர்கள் இப்பொழுதும் ஓதி பயனடைகிறார்கள்.  பல மந்திரங்கள் பல தேவதைகளையோ, அவதாரங்களையோ நோக்கியே ஓதி அவற்றை வசியம் செய்து நன்மை அடைகின்றார்கள். ஒரு மந்திரத்தை தானே உற்சாடம் செய்து ஓதி பயனடைவதே அதிக நன்மையை...

கண்கண்ட தெய்வமான ஐயப்பா சுவாமி அருளும் பொருளும் அள்ளித்தருவார்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி!ஐயப்ப வழிபாடு மிக எளிமையானது. இந்த வழிபாட்டுக்குத் தேவை ஒழுக்கம். ஒழுக்கத்துடன் இருந்துவிட்டால் மனதில் அமைதி வந்துவிடும். மனதில் அமைதி...

உங்கள் அனைவர்க்கும் எனது இணையங்களின் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

.இணைய உறவுகள் முகநூல் நண்பர்கள்  உலகவாழ் மக்கள்  அனைவரும் .01-01-2024.இன்று புதிய வருடத்தின் தொடக்க நாளை உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது ஆங்கில நாட்காட்டியில் முதல் நாளில் வருகிறது. இந்த பண்டிகையை ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். இன்னும் சில நாட்களில் தமிழ்  புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. எனவே...

பிறந்தநாள் வாழ்த்து திரு ஆறுமுகசாமி மதன் 01.01.2024

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டதிரு ஆறுமுகசாமி மதன்அவர்களுடைய  பிறந்தநாள். 01.01.2024.இன்று   பிறந்தநாள் காணும் இவரை அன்பு  மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள்  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மார்  உறவினர்கள் நன்பர்கள்.இவரை ...
Powered by Blogger.