உங்களது நெருக்கடியான சூழ்நிலையிலும் பணக்கஷ்டம் தீர இந்த மூன்று விளக்கை ஏற்றினால் போதும்

உங்களது ஆபத்தான சூழ்நிலையிலோ அல்லது நெருக்கடியான சூழ்நிலையிலோ நமக்கு அதிகப்படியாக பணத்தேவை இருக்கும். ஒருவருக்கு நேரம் நன்றாக இருக்கும் சமயத்தில் எல்லா நன்மைகளும் ஒருசேர வந்துவிடும். அதே சமயம் அவருக்கு நேரம் சரியில்லை என்றால் கஷ்டங்கள் ஒருசேர வந்து  கழுத்தை இறுக்கிப் பிடிக்கும். எல்லா பிரச்சினைகளுடன் சேர்ந்து இந்த பணப் பிரச்சனையும்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.சுப்பிரமணியம் தர்மதேவன்(தேவன் ) 30.05.2024

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் அவர்களின்  பிறந்தநாள்   30.05.2024.இன்று இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள்...

உங்கள் குடும்பத்தில் எப்பொழுதும் கத்தல் குளரலா அப்படியானால் இதுதான் பிரச்சனை

ஒருவருடைய குடும்பத்தில் எதிர்மறை எண்ணங்களால் தோன்றும் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவவும் நேர்மறை எண்ணங்கள் தோன்றவும் மிக சிறப்பான பரிகாரம் ஒன்றுள்ளது. வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்று கூட சொல்லலாம். உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி...

பிறந்தநாள் வாழ்த்து திரு ராஜலிங்கம் ஸ்ரீரஞ்சன் ( ஸ்ரீ ) 23.05.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும்  தற்போது பிரான்ஸ்நாட்டில்   வசித்துவரும் திருராஜலிங்கம் ஸ்ரீரஞ்சன் (ஸ்ரீ ) அவர்களின் பிறந்தநாள்.23-05-2024.இன்று இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் அன்பு அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள்மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா (தேவன் தர்மா)23.05.2024

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)தம்பதியினரின்.திருமண நாள் 23-05-2024.இன்று நாற்பத்தி மூன்றாவது வருடத் திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இன்று திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு  பிள்ளைகள், மருமக்கள் சகோதரர்கள் மாமிமார் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா...

உங்கள் திருமணத் தடை மற்றும் குழந்தை செல்வம் தரும் சரபேஸ்வரர்

கோவையில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் வெள்ளிமலை தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில்.சித்தர் பெருமான் ஸ்ரீ பிரமானந்த சாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்ட உலகில் முதல் நவபாஷான சிவலிங்கம் இங்குள்ளது. உலகிலேயே நவபாஷான சிவலிங்க கோவில் இதுதான்ஸ்ரீ சித்தர் பீடம் பிரம்மானந்த மடம் அறக்கட்டளையினர்...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா.13-05-2024. இன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாணந்த குருக்கள் தலைமையில் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான சுப நேரத்தில் கொடியேற்றம் இடம் பெற்றது.  தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் யஸ்மிதா.09.05.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் ஒன்பதாவது பிறந்த நாள் .09.05.2024..இன்று .தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார்  இவரைஅன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அன்பு ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்,மச்சாள் மார் மச்சான் மார்...

நிச்சயமாக,பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்

ஆன்மீகம் என்பது ஒரு ஆழமான தனிப்பட்ட மற்றும் பயணமாகும், மேலும் இது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் நபருக்கு நபர் பெரிதும் மாறுபடும். இருப்பினும், பெண்களுக்கு ஆர்வமாக இருக்கும் சில பொதுவான ஆன்மீகக் கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் இங்கேவீட்டில் இருக்கும் பெண்கள் முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய இன்றியமையாத தகவல்கள் உங்களுக்காகபெரும்பாலும்...
Powered by Blogger.