யாழில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்
. ஆலயத்தின் 2026ஆம் ஆண்டு மகோற்சவ இரதோற்சவம்-27-08-2026- இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் தேரில் எழுந்தருளி, ஆலய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரதோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
28-08-2026- நாளை கடல்த் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()




0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen