யாழ் நல்லூர் கந்தன் இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில் தேரில்பவனி

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற   யாழ் நல்லூர் கந்தன் இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில்  நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 
ரதோற்சவம் 09-08-2026இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. 
இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்து வந்துள்ள லட்சோபலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தணர்களின் வேத முழக்க ஒலிகளும் பக்தர்களின் அரோஹரா சத்தங்களும் வானைப் பிளக்கின்றதாக உள்ளது. அத்துடன் வழமைபோன்று மலர் சொரிந்த  காட்சி
 சிறப்பாக உள்ளது. ஏராளமான பக்தர்கள் 
முருகப்பெருமான் ஆரோகணித்திருக்கும் தேருக்குப் பின்னால் அங்கப் பிரதட்சணை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். இத் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.. புகைப்படங்கள் இனைப்பு

http://lovithan.blogspot.com/2013/09/blog-post_4.html




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.