திருமண நாள் நல் வாழ்த்து லோவி றஜீ

இன்று 19.01.2013.திருமண நாள் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நன் நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றானர் .இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சள் மார்...

மிகப்பெரிய திருவிழாவான மஹா கும்பமேளா தொடங்கியது

உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்று கூடல் என்று கருதப்படும் கும்பமேளா நேற்று கங்கையும் யமுனை நதியும் அலகாபாதில் சங்கமிக்கும் இடத்தில் தொடங்கியது. பல நாட்கள் நடைபெறும் இந்த மத விழாவில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அங்கு புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று(14.1.13)...

பொங்கல்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

   உங்கள் அணை வர்க்கும் எமது உறவுகள் இணையங்கள் சார்பாவும் நவற்கிரி இணையங்களின் இனிய தை பொங்கல்திரு நாள் நல் வாழ்த்துக்கள் எமது உள்ளத்தை கவர்ந்த அன்பு இணைய வாசகர்களுக்கும் வேஸ்புக்மூலம் உள் இணைந்து எம் இணையத்தின் வளர்சிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் உரித்தாகுக,,,,,நன்றி...

வல்வெட்டி சித்தி வினயகர் தேவஸ்தானம் [ நிகழ்வுகள் ]

தைமாதம் 23ம் திகதி புதன்கிழமை கணபதி கோமத்துடன் கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து அன்றையதினம் புதிதாக அமைக்கப் பட்ட நாராயண சமேத பூலக்ஷ்மி ,மகாலக்ஷ்மி வன்னிச்சி அம்மன் கோவிலில் இருந்து மாலை 4.00 மணியளவில் ஊர் வலமாக எமது ஆலயத்துக்கு வருவர். தொடர்ந்து 24,25 ஆகிய நாட்களில் கும்பாபிஷேக கிரியைகள் நடை பெற்று 25 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஆலயத்திலே மூர்த்திகள்...

தியாகராஜர் ஆராதனை விழா: 27ல் கவர்னர் துவக்கி வைப்பு!

தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழாவை, வரும், 27ம் தேதி தமிழக கவர்னர் ரோசைய்யா துவக்கி வைக்கிறார். தஞ்சை மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் ஸ்வாமிகளின் ஆராதனை விழா, ஆண்டுதோறும் நடத்தப்படும். நடப்பாண்டு தியாகராஜர் ஸ்வாமிகள், 166வது ஆராதனை விழா வரும், 27ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து தியாக பிரம்ம மகோத்ஸவ...

அழிவின் விளிம்பில் தேசிய புராதன சின்னங்கள்!

  ஜனவரி 04,2013.மதுரை: மதுரையில், தேசிய புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருவதை தொல்லியல் துறை கண்டுகொள்ளவில்லை. மதுரையில் அரிட்டாபட்டி, ஆனைமலை, செக்கானூரணி, திண்டியூர், கீழையூர், கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புராதான சின்னங்கள் உள்ளன. இங்கு 16 மற்றும் 19ம ் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்ததற்காக அழியாப்புகழ் கொண்ட சிலைகள்,...

புத்தாண்டு துவங்கியது எப்படி?

ஆண்டுதோறும் ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு என்று குறிப்பிடும் போதே, இது வெளிநாடுகளில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிகிறது. ஜார்ஜியன் காலண்டர் தான் இன்று உலகின் பல நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலண்டரை பயன்படுத்தும் நாடுகளில் ஜன., 1 புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால்...

ஐயப்பனுக்கு தங்க ஆபரணப்பெட்டி தூக்கும் தமிழர்

ஜனவரி 03,2013வத்தலக்குண்டு: சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க ஆபரண பெட்டி சுமந்து செல்வதில் மூன்றாவது முறையாக தமிழர் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வ தொண்டர்களாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும், பம்பை, நீலிமலை, அப்பச்சிமேடு பகுதிகளில் சேவை செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான முதல் உதவிகள், சரணம்...

இறை பக்தியை வெள்ளமாக கொட்டும் விசாகா

ஜனவரி 01,2013,ஸ்ரீ கிருஷ்ண கான சபா நல்லி விஹாரில் நடைபெற்ற, விசாகா ஹரியின் "நாரத பக்தி சூத்ரம்' அனைவரையும் கவர்ந்தது. வாழ்வியல் குறித்து நமக்கு கொடுக்கப்பட்டுள்ள திரட்டுக்கள் அனைத்துமே, "சூத்ரங்கள்' ஆகும். திருவள்ளுவரின் திருக்குறள், அவ்வை பிராட்டியின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் இவை அனைத்தும் சூத்ரங்கள்தான். வரிகள் சிறியது விஷயம் பெரியது. ஆனால், நாம்...

மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு

             இன்று விசேட பூசைகள்! நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை விசேட பூசைகள் நடைபெற்றது. அங்கு பெருந்தொகையான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இயற்கையாக கழனிகளுக்கு மத்தியில் தென்னஞ்சோலைக்குள் பாரிய ஆலமரநிழலில்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2013.

   அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் இணையவித்தகர் ஆசிரியர் விமலுக்கும் எமது நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.1-1-2013.ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.                                                     ...
Powered by Blogger.