திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்

. அலங்கார வைபவம் முடிந்ததும் ஞானசம்பந்தர் உருத்திராட்ச மாலையினை எடுத்து நமச்சிவாய என்ற திருநாமத்தை மனதிலே தியானித்தவாறு தொழுது தாமே கழுத்தில் அணிந்து கொண்டார்.ஞானசம்பந்தர் கோடி சூரிய பிரகாச ஒளியுடன், அன்பர்களும், அடியார்களும்,  உறவினர்களும் சூழ்ந்துவர, திருமணம் நடக்க இருக்கும் நம்பியாண்டார் நம்பியின் பெருமனைக்குள் எழுந்தருளினார்.பந்தலிலே போடப்பட்டிருந்த...

ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் 13ம் இரவு திருவிழா

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகப்பெருமானின் 13ம் இரவுதிருவிழாவின்காணொளி   ...

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும். காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய 5 ஆம் நாள் திருவிழா

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் 5 ஆம் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது,  (அழகான படங்கள் இணைப்பு) ...

மெய்யான மெய்யை உணர்தல் """

     பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு,மெய்பொருள் இல்லாதவற்றை மெய்பொருள் என்று எண்ணி மயங்கினால் இந்த பிறவி மாயையிலிருந்து விடுதலையே இல்லை” என்று சற்று சுழற்சியாக விளக்கும் குறள் இது. உலகில் உள்ள மதங்கள் எல்லாமே பரம்பொருளை விளக்கும் முயற்சிகளே.  “ஏன் வாழ வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒரு இலக்கையும்,...

அருகம்புல் அணிய ஏற்ற நட்சத்திரங்கள்...

விநாயகருக்கு எல்லா நாளிலும் அருகம் புல் அணிவித்து வழிபடலாம் என்றாலும், கிழமைகளில் திங்கள் கிழமையும், நட்சத்திரங்களில் உத்திராடமும் மிகவும் உயர்ந்தது. விநாயகர் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். இதுதவிர, அசுவதி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி,...

நயினை நாகபூஷணி அம்மன் ஆடிப்பூரம்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு நேற்று நடைபெற்ற ஆடிப்பூர உட்சவத்திட்கு பல்லாயிரம் அடியவர்கள் வந்து வணங்கிச் சென்றனர். {காணொளி,...

நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம் இன்று

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய கொடியேற்ற நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசமாக கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையான முருக பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள மடங்களில்...

அருள் பொழியும் கடவுள்

மனதிற்குச் சாந்தி தரும் ஆன்மிக சிந்தனைகள்... இந்துக்களுக்கான இறை வணக்கங்கள்... தகவல்கள்...இன்னும் பல மனதிற்கினிய ஆக்கங்களுடன் காலைக் கழுவிப் புனிதமாக ஒரு தடவை விஜயம் செய்து பாருங்கள்...                       நிறையிருந்தால் பறை சாற்றுங்கள்...

""அபிராமி அந்தாதி ""

மோனநிலை எய்த  மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாலி விளங்குகின்ற  அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு முன்னாய் நடு வெங்குமாய் முடிவாய முதல்விதன்னை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவதொன்றில்லையே  விளக்கம்: அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அபிநயா. 05 .08 .2013 .

.                       நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட   திரு திருமதி அருளானந்தம்தம்பதிகளின் புதல்வி அபிநயாதனது ஐந்தாவது பிறந்த நாளை இன்று  05 .08 .2013  தனது இல்லத்தில்...
Powered by Blogger.