பன்றித்தலைச்சி அம்மன் ஆலய 3ம் பங்குனி திங்கள் திருவிழா

மட்டுவில்அருள்மிகுஸ்ரீ பன்றித்தலைச்சி அம்மன் ஆலய 3ம் பங்குனி திங்கள் திருவிழா இன்று சிறப்பாக இடம் பெற்றது .புகைப்படங்கள் இணைப்பு,,, ...

சிவத்தொண்டா ? சிவத்தொழிலா ?

 சிவத்தொண்டு என நம் சான்றோர்கள் சிலவற்றை வகுத்து வைத்துள்ளார்கள்  1. இறை அடியார்களாகிய நாயன்மார் குரு பூஜை நடத்துவது 2.ஆலய உழவாரப்பணி செய்வது 3.ஆலய வழிபாட்டுக்கு மலர் கொடுப்பது தொடுப்பது ஆலய நந்தவனம் பராமரிப்பு 4.திருமுறைகளை ஒதுவது அவற்றை பயிற்றுவிப்பது 5.பெரியபுராணத்தை மக்களிடம் சேர்த்து  அடியார்களின் பெருமைகளை கூறுதல் ...

பிறந்தநாள் வாழ்த்து சாருகா (25 -03 -2014)

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது 12வது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று (25 -03 -2014)  கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்  மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி...

ஓம்சிவசிவஓம் ஏன் ஜெபிக்க கூடாது

 1.நமசிவாய - தூல ஐந்தெழுத்து  2.சிவாய நம - சூக்கும ஐந்தெழுத்து 3.சிவயசிவ  - அதி சூக்கும ஐந்தெழுத்து 4.சிவசிவ    - காரண ஐந்தெழுத்து 5. சி - மகா காரண ஐந்தெழுத்து ஓம் சிவசிவ ஓம் ஜெபம் பண்ண சொல்பவர் கள்  அதற்கு கொடுக்கும் பிரமாணம் என்ன ? ஏதாவது திருமுறைகளிலோ அல்லது மெய் கண்ட சாத்திரங்களிலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா?...

சிவ சிவ என்னும் திருமந்திரம்

சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே---  ...

9 வது பிறந்தநாள் வாழ்த்து ஹரிசன் [19.03.14]

 நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்  ஹரிசன் தனது ஒன்பதாவது.  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று(19.03.14) கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்  மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி...

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்

கல்வி கணபதி: இக்கோயிலில் சிவன் வழிபட்ட வல்லபகணபதி வீற்றிருக்கிறார். முதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே எச்செயலையும் தொடங்கவேண்டும் என்னும் நியதியை ஏற்படுத்திய சிவனே, ஒருமுறை அதைப் பின்பற்றவில்லை. திரிபுரசம்ஹாரத்தின் போது சிவன், விநாயகரை தியானிக்காமல், தேரில் புறப்பட்டார். இதைக் கண்டவிநாயகர், தேரின் அச்சினை முறியச் செய்து தடுத்தார். தன் தவறுக்காக...

நான்கு ஜாம விரதபூஜை முறை

காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, வீட்டில் சிவபூஜை செய்வதுடன் சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அந்த வேளையில் சிவனை போற்றும் மந்திரங்கள் உச்சரிப்பது மிகவும் சிறப்பானது. வசதியானவர்கள் மாலையில் ஆலயத்துக்குச் சென்று நான்கு ஜாம பூஜையிலும் கலந்து கொள்ளலாம். அல்லது வீட்டில் பூஜை செய்து, நித்திரை களைந்து,...

பிறந்தநாள் வாழ்த்து:எஸ்.தேவராசா(06.03.14)

 யேர்மனியில் டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இவரை இந்த நவற்கிரி இணைய உறவுகளும்,இவரது கலைக்குடும்ப இரத்த உறவுகளும்நவற்கிரி இணையங்களும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும்,நவற்கிரிஒன்றியத்தினரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரும்,சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய அங்கத்தவர்களும்...
Powered by Blogger.