பிறந்தநாள் வாழ்த்து ராஜசசேகரம் மதுசன்.25.04.2014

 தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும் ராஜசசேகரம் மதுசனின் பிறந்த நாள் இன்று.25.04.2014.இவர்தனது உறவினர்கள் உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்...

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.   சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையான சக்தி பீடமாக கருதப்படுகிறது. பக்தர்களுக்காக 28 நாள்கள்...

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 29-ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. தென்னிந்திய அளவில் மதுரை சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ஆகியவற்றை மையமாக வைத்து...

திரு சின்னத்தம்பி அருளின் பிறந்தநாள் வாழ்த்து .22.04.2014.

பிறந்தநாள் வாழ்த்து நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்டதிரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் இன்று ,22.04.2014..இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு...

தமிழ் புதுவருடநல்வாழ்த்துக்கள் .2014ம்

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இதயம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்.  2014ம் ஆண்டில் உதயமாகும் “ஜய” புதுவருடமானது அனைத்து தமிழ் மக்களின் வாழ்விலும் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இந்த இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ...

தர்மராஜா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து இன்று.12.04.2014.

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் தர்மராஜா தம்பதிகளின் முப்பத்தி ஆறாவது  திருமண நாள் இன்று. 12.04.14.இத் தம்பதிஜினரை சகோதர்கள், பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,மேலும் பல்லாண்டுகள் சீரும் சிறப்புடன் இறைவன் ஆசியுடன் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இனைந்து நாங்களும்  நவற்கிரி இணையயங்களும் ...

பாலமுரளி தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து,10.04.14

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பாலமுரளி தம்பதிகளின் பதின் ஆறாவது திருமண நாள் இன்று இத் தம்பதிஜினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள்மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது .தம்பதியர் இருவரும் இறைஅருள்...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் திருவிழா ..

                        நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளை யார் ஆலய திருவிழா உற்சவங்கள்.பத்தர்கள் படை சூழ ,மிகவும் சிறப்பபாக நடை பெற்றது 03mr.04ap.2014.அதன், {,புகைப்படங்கள், இணைப்பு},,,                                      ...
Powered by Blogger.