தாசன் செந்து திருமண நல்வாழ்த்து 29.06.14.

திருமண நாள் இன்று  29,06. 2014.♥ ஜெகதாசன் செந்துஜா ♥,இரண்டாவது வருட திருமண நாள் காணும் தம்பதியினருக்கு  நல் வாழ்த்துக்களைகூறும்   அன்பு அம்மா அப்பா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து.  இந்தஇணையங்களும்...

நயினை நாகபூஷணி அம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று. 28.06.14.பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு...

சிவபெருமானுக்கு விருப்பமான செயல்கள்.

 1, வீபூதி பூசிக்கொள்ளுதல். 2, உருத்திராக்ஷம் அணிதல். 3, பஞ்சாட்சர ஜபம் செய்தல். 4, வில்வத்தால் இறைவனை அர்ச்சித்தல். 5, சிவ அடியார்களை வணங்குதல். 6, தாய் தந்தையர் பேணுதல். 7, தர்மம் செய்தல். 8, உண்மை பேசுதல். 9, ஒழுக்கம் தவறாமை. 10, தன் கடமையை சரிவர செய்தல். 11, பசுவை வணங்குதல். 12, சகல உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல். ...

இன்று திறக்கப்பட்டுள்ளது.. கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை

காட்டுப்பாதையால் கதிர்காமம் செல்வதற்கு உகந்தையில் சுமார் 1000 யாத்திரிகர்கள் தங்கியிருந்ததாக வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் முதல்தொகுதி பாதயாத்திரீகர்கள் 1000பேர் புறப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்றும் நேற்றுமுன்தினமும் வனஜீவராசிகள் திணைக்களமும் கடற்படையினரும் 03 வேளையும் அன்னதானம் வழங்கினர்.யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி...

நம்பினோர் கெடுவதில்லை!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என மாணிக்கவாசகர் சிவபெருமானைப் போற்றிப் பரவுகிறார். உயிர்க்கு உயிராய் தழைத்திருந்து, விழித்திருந்து எந்நேரமும் நம்மைக் காக்கும் சிவபெருமானுக்கு நாம் ந   இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என மாணிக்கவாசகர் சிவபெருமானைப் போற்றிப் பரவுகிறார். உயிர்க்கு உயிராய் தழைத்திருந்து, விழித்திருந்து...

பிறந்தநாள்` வாழ்த்து! திரு குமாரசாமி விமல்.16.06.2014`.

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமல் அவர்களுக்கு இன்று(16:06:2014) பிறந்தநாள்.இவர் புலம் பெயர்வாழ்வில் இணையத்தளங்கள் உருவாக்கும் வல்லமை பெற்று தன் பணியை ஊடகத் துறையில் இணைத்து பணி தொடங்கினார் இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள் ,மற்றும் அன்பு...

ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்திருவிழா

சென் மாக்கிறேர்த்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்திருவிழா குறிஞ்சிக்கோலங்கள் கொலுவிருக்கும் சுவிட்சர்லாந்து ஒஸ்ரியா நாடுகளின் எல்லைப்புறத்தில் அழகு வனப்பு மிகுந்த அல்ப்ஸ் மலைச்சாரலிலே றெயின் நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலய திருவிழாவில் சுவிட்சர்லாந்து ஒஸ்ரியா...

கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிப்பு உற்சவம்:

 வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தீமிப்பு உற்சவம் இடம்பெற்றது. கடந்த திங்கட்கிழமை திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி ஐந்து நாள் உற்சவமாக வியாழக்கிழமை காலை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று மதியம் நெல் குத்தும் பூசையும் இரவு விநாயகர்...

ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 1

வணக்கம், நாம் ஒவ்வொருவரும் ஆனந்தமாக இருக்கவே விரும்புகிறோம் அதற்கான தொடர்ந்த முயற்சிகளால்தான் இன்றைய இந்த உலகத்தின் வளர்ச்சி நம் முன் விரிகிறது .   எவ்வளவுதான் பொருட்களை, வசதிகளை, கண்டுபிடிப்புகளை நாம் பெற்றிருந்தாலும் நமக்கு கிடைக்கும் ஆனந்தமானது மிகவும் சிறியதாக குறுகிய கால  அளவு கொண்டதாகவே இருக்கிறது.   ஆனால் நாம் விரும்புவதோ...

ஏகாதசி விரத தினங்கள்.2014-ம் ஆண்டு

* ஜுன் மாதம் 9-ந்தேதி (திங்கட்கிழமை) வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி. * ஜுன் மாதம் 23-ந்தேதி (திங்கட்கிழமை) ஆனி மாத தேய்பிறை ஏகாதசி.  * ஜுலை மாதம் 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆனி மாத வளர்பிறை ஏகாதசி.  * ஜுலை மாதம் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆடி மாதம் தேய்பிறை ஏகாதசி.  * ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) ஆடி மாத வளர்பிறை ஏகாதசி. *...
Powered by Blogger.