ஜாதகம் இல்லாதவர்கள் ராகு தோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி?

குணம் மற்றவர்களை கெடுக்க நினைப்பது, ஏமாற்ற நினைப்பது, பொய் சொல்லுவது, மற்றவர்களுடன் அனுசரித்து செல்லாதது, விதண்டாவாதம் புரிவது, மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக பேசுவது, அழுத்தக்காரராக இருப்பது, எப்போதும் ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பது, குழப்பமான முடிவெடிப்பது, விஷப்பூச்சிகளால் பாதிக்கபடுவது, கணவன் மனைவிக்குள் என்றுமில்லாத...

தொல்லைகள் நீங்கும் ஆடி வெள்ளிக்கிழமை விரதம்

ஆடி வெள்ளிக் கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம்...

மிதந்து பக்தர் வெள்ளத்தில் வந்த நயினை நாகபூசணி அம்மனின் தேர்! இரண்டாம் இணைப்பு

 வரலாற்றுப் பிரசித்திபெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை மணியளவில் இடம்பெற்றது. கடந்த ஜுன் மாதம் 28 ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலய மஹோற்சவத்தில் 14 ஆம் நாளாகிய இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. நாட்டின் பலபாகங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இந்தத் தேர்த்திருவிழாவிற்காக வருகை தந்திருந்தனர்....

ஸ்ரீ நயினை நாகபூஷணி அம்மன் தேர் திருவிழா .

ஸ்ரீ நயினை நாகபூஷணிஅம்பாளின் 11..07.14.தேர் திருவிழா மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் படைசூழநடைபெற்ற திருக்கட்சியை கனதவர்க்கு நிழல்படங்கள்இணைப்பு அடியவர்களின் அரோகரா ...கோசத்துடன் அம்மன் தேர் வீதி வலம் வந்த அழகியதிருள் காட்சியைக்கண்டு அருள் பெறுவிரக ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி,,,  இங்குஅழுத்தவும் விரிவான புகைப்படங்கள் இணைப்பு...

டோட்முண்ட் சிவன் தேர்த்திவிழாவின் நிழல் படங்கள்

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 05.07.2014 அன்று நடை பெற்ற திருவிழா நிழல்படங்கள் சில தேர்திருவிழா பெற்றது பெரும் திரலான அடியார்கள் வந்து கலந்து சிறப்பித்திருந்தார்கள் தேர்வலம் இணைந்து செல்க  தெய்தவத்திடம் குறையை சொல்க  தீராத வினை தீர்க்கும்...

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம  ஓம் ஏகதந்தாய நம  ஓம் கபிலாய நம  ஓம் கஜகர்ணாய நம  ஓம் லம்போதராய நம  ஓம் நாயகாய நம  ஓம் விக்னராஜாய நம  ஓம் கணாத்பதியே நம  ஓம் தூமகேதுவே நம  ஓம் கணாத்ய க்ஷசாய நம  ஓம் பாலசந்த்ராய நம  ஓம் கஜானனாய நம  ஓம் வக்ரதுண்டாய நம  ஓம் சூர்ப்ப கர்ணாய நம...
Powered by Blogger.