பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா { 28.02.2015}

இன்று 28-02.2015 -50.வது வருட பிறந்தநாள்காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில் மண்டபத்தில்   குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர்  நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை வெகுவிமார்சையாக கொண்டாடுகின்றார்  இவரை அன்பு கணவன்  அன்பு பிள்ளைகள்,மருமக்கள்அம்மா மருமக்கள் சித்தப்பாசித்தி பெரியப்பாபெரியம்மா  மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் மற்றும் இவர்களுடன் இவர்களுடன் இணைந்து  நவக்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்  நவற்கிரி
 உறவு  இணையங்களும்,  http://lovithan.blogspot.ch/ இணையமும்நவற்கிரி அப்பாவயிரவர்  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்   அருள் மிகு மாதா இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி மிகுந்த சீரும்  சிறப்புடன் பல்லாண்டு காலம்    நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

 பிறந்த நாள் வாழ்த்து
கவிதை
பூக்களின் வித்து நீ...!

புன்னகையின்சொத்து நீ...!

அவதாரம்பத்து நீ...!

குடும்பத்தினருக்கெல்லாம்கெத்து நீ..!

உறவுகளுக்கெல்லாம் முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்

பித்தாக்கிவிட்டாய்...!

அதை நான்

பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 




 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.