
சங்கானையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன் அவர்களுக்கு இன்று (26:06:2015) பிறந்தநாள். இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் மார் சிறியவர்கள் ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று என்றும் சந்தோசமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க...