பிறந்தநாள் வாழ்த்து திரு சபாரத்தினம் செல்வகுமாரன் 26.06.15.

சங்கானையை  பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன்   அவர்களுக்கு இன்று (26:06:2015) பிறந்தநாள். இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார் சிறியவர்கள் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று என்றும் சந்தோசமாக  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க...

கம் ஸ்ரீ காமாட்சி அம்பாளின் தேர்திருவிழா 21.06.15

ஜெர்மனியில் கம் நகரில் கோயில் கொண்டிருக்கும் காமாட்சி அம்மனின் தேர்த்திருவிழா கண்கொள்ளாக்காட்சி… மக்கள் பல நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். தாய்மண்ணில் நின்றது போல உணர்வுகள். கொண்டு பலபாகங்களிலும் இருந்து பத்தர்கள் வந்து கலந்து அம்மன் அருள்வேண்டி நின்றனர்  அதன் நிழல்படம் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

பிறந்த நாள் வாழ்த்து செல்வி தவம் யானுகா 24.06.15

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்வப்புதல்வி  யானுகாவின் 5 வது பிறந்த தினம் 24.06.2015 இன்று  தனது  பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா  அம்மா  அவரதுஅன்பு  சகோதர்கள்  மற்றும் அப்பம்மா ஜெர்மனியில் வசிக்கும்...

புத்தூர் சிவன் ஆலய தேர்த்திருவிழா.

யாழ்  புத்தூர் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - தேர்த்திருவிழா.2015..பல கிராம அடியவர்களின் அரோகரா கோசத்துடன்  எம் பெருமானின் தேர்த்திருவிழா. மிகச்சிறப்பாக நடை பெற்றது-அதன் நிழல் படங்கள்இணைப்பு.   இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

யேர்மனி டோட்முண்ட் சிவன் கொடியேற்றம் 20.06.15 விவரனக்காணொளி

யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 26.06.2014கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா நடைபெறும் அதில் கலந்து நினைத்திட மனதினில் நிறைந்தவன் நிற்பான் நின்மதி மனதினில் நிதம் தந்து காப்பான் சுற்றிடும் உலகத்தை காத்திடும்...

சிவன்1ம் நாள் கொடியேற்றநிழல் படங்கள்இணைப்பு

புத்தூர் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015.அடியவர்களின் அரோகரா கோசம்   வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

இன்று நயினை நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

 நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயவருடாந்த மஹோற்சவம்.17.06.2015 இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் நயினை அம்மனைத் தரிச்சிக்கத் திரண்டிருந்தனர். எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துச் சப்பரமும், 27ஆம் திகதி பகல் விசேட கருட சர்ப்ப பூசையும் வாயு...

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேர் உற்சவம்21.06.2015 நடை பெறும்

தற்போதைய தகவல் 21.06.2015 தேர் உற்சவம் நடை பெறும் தினங்கள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2015 மகோற்சவம் 2015 08.06.2015 கொடியேற்றம்  21.06.2015 தேர் உற்சவம் 22.06.2015 தீர்த்தம். ஆலய ஆதீனகர்த்தா "ப்ரதிஸ்டா கலாநிதி" "ஸ்ரீவித்யா உபாசகர்""பக்குவத்திருமணி " சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>  ...

பிறந்தநாள்` வாழ்த்து! திரு குமாரசாமி விமல்.16.06.15`

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமல் அவர்களுக்கு இன்று(16:06:2015) பிறந்தநாள். இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள்  ,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி...

சுட்டிவேரம் அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா

ஈழத்தில் புகழ் பூத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வரணி சுட்டிவேரம்  அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ தேர்த்திருவிழா  சனிக்கிழமை (13.06.2015) பல்லயிரக்கணக்கான பக்தர் கூடி நிற்க அம்பாள் ரதம் ஏறி பவனி வந்த காட்சியானது எல்லோர்மனதிலும் பக்தியையும் ஆன்மீகத்தையும் ஏற்படுத்தியது. அம்பாளின் ரதம் பவனி வரும் வேளைகோபு ரத்துக்கு மேலாக வட்டமிட்ட...
Powered by Blogger.