
ஓம் நமோ நாரயணா...
பொன்பதி பக்த சிநேகிதர்களுக்கு அன்பு வணக்கங்கள். இனிவரும் பொழுதுகள் எம் பெருமாள் உங்களை ஏந்தும் பொழுதுகளாக உங்கள் அழைப்பினை கேட்டு ஓடி வந்து உங்கள் சுமைகளை சுமக்கும் பொழுதுகளாகட்டும். எம் பொன்னாலை வரதராஜ பெருமாள் தரிசனங்கள்,
எழுந்தருளி கோலங்களை காணவும் பகவான் பெருமைகள் அவன் அற்புதங்களை உணரவும் வழி செய்யுங்கள் அன்பர்களே.
பொன்னாலை...