யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி செல்வா ( தர்சி) அவர்களின் பிறந்தநாள் .11.02.2017. இன்று. இவரை அன்பு கணவர் பிள்ளைகள் அன்பு அப்பா அம்மா ,அண்ணா , மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மருமகன் மற்றும்
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் கனடாவில் வசிக்கும் ,நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று
இன்றுபோல் என்றும் மங்களமும் மகிழ்ச்சியாகவும் வாழ்வில் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு
காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
,வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen