பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் சாந்தகுமார் 30.12.18

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் நான்காவது  பிறந்தநாள்.30.12. 2018. இன்றுதனது இல்லத்தில் கொண்டாடினர்   இவரை  அன்பு அப்‌பாஅன்பு  அம்மாஅன்பு அக்கா   அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் .30.12.18

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் நான்காவது  பிறந்தநாள்.30.12. 2018. இன்று  இவரை  அன்பு அப்‌பாஅம்மா  அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன் 29.12.18,

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன் (சுதா ,யசோதா)  தம்பதிகளின். அன்புச்செல்வன் யாழவனின் பதின் இரண்டாவது   பிறந்தநாள் .29.12.2018 .இன்று    இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார்...

உங்கள் வீட்ல இந்த 7 பொருளும் இருந்தா தூக்கி வீசிடுங்க

புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேறிய பின் நாம் செய்யும் ஒரு முக்கியமான செயல், அந்த வீட்டை அலங்கரிப்பது. அழகான சுவர் சித்திரங்களை மாட்டி வீட்டை பார்ப்பதற்கு அழகாக செய்வது நமது  வழக்கத்தில் ஒன்று. அப்படி சில அழகு பொருட்களை வைக்கும் போது அவை வீட்டிற்கு எந்த அளவிற்கு நன்மை செய்கிறது என்பதை கவனிக்க நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அந்த சித்திரங்கள்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியசீலன் சானுஜா 26.12.18

சுவிஸ் சூரிச்சில    வசிக்கும் திரு திருமதி சத்தியசீலன்.(சீலன்-மாலினி)   தம்பதிகளின்  செல்ப்புதல்வி  சானுயா (சானு)  அவர்களின்   பிறந்த நாள்  26,12.2018..இன்றுதனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் .இவரை அன்பு  அப்பா  அம்மா அப்பம்மா அம்மம்மா  அக்கா சகோதரர்கள் ...

பிறந்தநாள் வாழ்த்து.திரு.இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.18

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் றிசிகீர்த்தன் அவர்களின்  பிறந்த நாள் .26.12.2018 .இன்று இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்  புத்தூர்...

மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயப் பெருமான் தேர்

 ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் இணுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது.பொதுவாக  மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும்,  அனைவராலும் பெருமை மிக்க ஆலயமாக ஆஞ்சநேயர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலின் இயற்பெயர்  ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி...

வாழ்விற்கு நலம் தரும் திருவெம்பாவையின் மகத்துவம்

திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள்.தான் பிறந்த  ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள்.மாதத்தின் ஆரம்பத்தில்...

பிறந்த நாள் வாழ்த்து.நிகழ்வு திரு.வீரகத்தி கனகரத்தினம்-11.12.18

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் அவர்களின் 65,வது பிறந்த நாள் .11.12.2018 .இன்று தன து இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  பிறந்த நாள் வாழ்த்து.நிகழ்வு  மிக சிறப்பாகக் கொண்டாடினர்   இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள் ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ராஜா திரு 09.12.18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது கனடாவில்  வசிக்கும்   திருமதி  ராஜாஅவர்களின்  பிறந்த நாள் வாழ்த்து ,09.12.2018, இன்று இவரை   அன்புப்  ,பிள்ளைகள்,.அன்புச்சகோதரர்கள்   மாமா  ,மாமி  குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார்  ,உறவினர்கள் நண்பர்களும் , இவர்ரை...
Powered by Blogger.