பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன்,செல்வி சபீஸ்னா 28.09.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு சுதாகரன்,செல்வி  சபீஸ்னா அவர்களின்  ஏழாவது  பிறந்த நாள் ,  28.09.2019  இன்று  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா  அம்மா தாத்தா  அம்மம்மா அப்பம்மா தாத்தா  மாமாமார்  சித்திமார்...

வரப் போகும் குருப்பெயர்ச்சியால் 28.10.19,திகதியில் அதிக நன்மை

குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். மேலும், எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும்.குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்துவிட்டால் போதும், தானாக பலம் கிடைத்து விடும்.குருபகவான் ஆண்டுக்கு  ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.விகாரி...

…திருமணநாள்வாழ்த்து திரு திருமதி சந்திரன் தம்பதிகள் 14.09.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தம்பதிகளின் திருமணநாள் இன்று..14..09.,3019,. இவர்களை அன்பு ,அம்மா அண்ணா அண்ணி அன்பு பிள்ளைகள் ,பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள் ,சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து...

இவ்வாறு நவக்கிரகங்களை வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்

வலம், இடம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடை சியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும்.எந்தக் கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது எனபதும் ஐதீகமாக உள்ளது. சூரியனை வழிபட்டால் வாழ்வில்மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். சந்திரனை வணங்கினால்...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது நான்காவது . பிறந்த நாளை 12.09.2019. இன்று தது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார் மாமாமார் மாமி மார் மச்சான்...

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் 09,09,19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2019 இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்...

பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் 07.09.169

அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள  திரு .திருமதி .தயாவரன் ( சுசிகலா ) அவர்களின் பிறந்த நாள்  07.09.2096.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்   பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள், மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா...

பிறந்த நாள்வாழ்த்து.திரு இரத்தினம் புஸ்பராஜா. 04.09.19

நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ்லாந்து  சொளுத்தூனில்  வசிக்கும் திரு .இரத்தினம் புஸ்பராஜா  {காந்தி  }அவர்களின்பிறந்த நாள9   இன்று ,04,09,2019றார் உறவினர்ககளுடன் மிகசிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்   இவரை அன்பு மனைவி ,அன்பு பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மச்சாள்  மச்சான் மார் மருமக்கள்...

பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா .02.09.1

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவில்வில் வசிக்கும்.திரு செல்வராஜா பாலராஜா.[ அப்பன் ]அவர்களின் பிறந்த நாள் இன்று.02.09..2019. இவரை அன்பு மனைவி அன்பு அம்மா  பிள்ளைகள் மாமி  மச்சான்மார்    மச்சாள் மார்   ,சகோதரர்கள் , மற்றும் , உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை நோய் நொடி இன்றிஅறத்திலும் நிறைந்து ...
Powered by Blogger.