பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு தர்மா 29-10-19

சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு  தர்மா   அவர்களின்  
 பிறந்தநாள் 29-10-2019  இன்று   .
இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள், அன்பு அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்   பெரியப்பா  பெரியம்மா   சித்தா சித்தப்பா மார்கள்   உற்றார் உறவினர்கள் இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்மற்றும்  நல்லூர் முருகன்  இறை ஆசியுடன் 
 பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.