பிறந்தநாள் வாழ்த்து திரு.சுப்பிரமணியம் தர்மதேவன் 30.05.20

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் அவர்களின்  பிறந்தநாள்    30.05.2020 .இன்று இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள்  மாமா மாமி மற்றும்  பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-2020

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாள் .29-05-2020.இன்று  தமது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  மிகச் சிறப்பாகக்  கொண்டாடுகின்றனர் இவர்களைஅன்புப் பிள்ளைகள், அக்கா அண்ணா, தம்பிமார், தங்கை குடும்பத்தினர்  இணைய...

நீங்கள் சனிக்கிழமைகளில் இப்படி விரதம் இருந்தால் வாழ்வில் இந்த மூன்றும் கிடைக்குமாம்

நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை  அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். நவக்கிரகங்களில், சனிபகவானை  ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயா விதுர்சா 27-05-20

கனடா  ரொறன்றோவில் வசிக்கும். திரு திருமதி  தயா சர்மி தம்பதிகளின் செல்வப்புதலி  விதுர்சாவின்          பிறந்தநாள் , 27.,05,2020, இன்று,  இவரை   அன்பு அப்பா அம்மா  சகோதரர்கள்   அம்மம்மா  அம்மா மாமா மாமி  மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா...

பிறந்தநாள் வாழ்த்து திருசுப்பிரமணியம் மகி .26-05-20

பளையை பிறப்பிடமாகவும்சுவிஸ்  சூரிச்சை   வதிவிடமாகவும் கொண்ட திருசுப்பிரமணியம்  மகி (சுவிஸில் மிக பிரசித்தி பெற்ற மகி அச்சக உரிமை  யாளர்)அவர்களின்  பிறந்தநாள் 26-05-2020..இன்று  இவரை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்பு, அப்பா அம்மா  அன்புச்  சகோதரசகோதரர்கள் பெரியோர்கள் சிறியவர்கள் மாமா ...

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்கு தெண்டல் உற்சவம்.25-05-20. இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.பாரம்பரியமாக தெய்வமாகிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை மேற்கொள்ள  ஆரம்ப காலத்தில் ஆலயத்துக்கு வருமானம் இல்லை.இதனால் 09 வீடுகளுக்கு சென்று...

பிறந்தநாள் வாழ்த்து திரு வரதராஜா தவபாலன்.23.05.20

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு. வரதராஜா தவபாலன் ( சனா) அவர்களின் பிறந்தநாள் 23.05.2020.இன்று  பிறந்தநாள் காணும் இவரை  அன்பு மனைவி அம்மா பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவ்உறவை ...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-20

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா   (தேவன் தர்மா)..தம்பதியினரின்  திருமண நாள் 23-05-2020.இன்று  39வது வருட திருமண நாள் காணும் தம்பதியினரை  அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி ...

நீங்கள் தெரிந்திராத சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் சிறப்புகள்

விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். தவிர, எந்த தெய்வங்களை வழிபட்டாலும் முதலில் முதல்வன் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட்ட பிறகுதான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம்.அதேபோல், மாதந்தோறும்  சதுர்த்தி வரும் .அதாவது அமாவாசையில் இருந்து நான்காம் நாளும்பெளர்ணமியில் இருந்து நான்காம் நாளும் சதுர்த்தி வரும். இந்த நாளில் விநாயகருக்கு அருகம்புல்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன்,19,05,20

னடா மொன்றியலில் வசிக்கும் செல்வன்  தர்மதேவன் தர்சிகன்,          பிறந்தநாள் , 19.,05,2020,இன்று,  இவரை   அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பாமமா அம்மப்பா   அம்மா மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள்   மார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் ஐந்தாவது பிறந்த நாள் .09.05.2020..இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார் மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார்...

நீங்கள் வெள்ளிக்கிழமையில் இப்படிச் செய்வதால் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்குரிய நாளாகும். பிற நாட்களை காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்த நாளாகும். எனவே, இந்த நாளில் ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும். நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமை தான் வெள்ளிக்கிழமை.செல்வத்திற்கு  உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.வெள்ளிக்கிழமை...

எம் பெருமான் முருகரின் அறுபடை வீடு என்பது என்ன

,  போகரே குருவிஷ்ணு போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன் போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா . முருகரின் அறுபடை வீடு என்பது என்ன? அடங்கி இருக்குமிடம் . அடங்கி இருக்கும் ஸ்தானங்கலே இயற்கை விளக்கம் தங்குமிடங்களாகும் , இவற்றிற்கு ஊர் ஆறு ஆவது ஏன்? ஏரகமென்பது அழகு பொருந்திய  உள்ளமென்னும் இடம் .  திருவாவினன்குடி...
Powered by Blogger.