பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன் 29.12.20

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  சுதாகரன் (சுதா &யசோதா)  தம்பதிகளின்.அன்புச்செல்வன் ( பிறப்பிடம்.சுவிஸ் ) யாழவனின் பதின்நான்காவது   பிறந்தநாள் .29.12.2020 .இன்ற இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும்  மாமாமார் மாமி...

பிறந்தநாள் வாழ்த்து.திரு.இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.20

 யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் றிசிகீர்த்தன்(கீர்த்தன்)(மக்களின்  பாராட்டயும் மதிப்பைப்பெற்ற முசசக்கர உரிமையாளர்  )அவர்களின் பிறந்த நாள் .26.12.2020 .இன்றுஇவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா வின் புதல்விகள் 25.12.20

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் திருமதி  ரமணன் ஆனந்தி . கனடா  திருமதி  ஜெயந்தி ஆகிய நாடுகளில் வசிக்கும் (திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமிதம்பதிகளின்) இரட்டை புதல்விகளின் பிறந்த நாள் . 25.12.2020.இன்றுஇவர்களை அன்பு அம்மா அன்புக்கணவர்கள்  அன்புச்சகோதரர்கள் மாமாமார்  மாமி மார் பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார்...

அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள் 25.12.20

கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் வணக்கம் அன்பர்த உறவுகள் நண்பர்கள் இணைய  அனைவருக்கும் எனது இனிய நத்தார்தின நல் வாழ்த்துக்கள் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்...

விபூதி உருவான கதை பற்றி அரிய தகவல்கள்

விபூதி ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்தது  பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான்.ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை...

பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்துரை மோகனதாஸன் 23-12-20

யாழ்  அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,சுவிஸ் பெர்ன் குட்வீலை வசிப்பிடமாகக் கொண்ட திரு சின்னத்துரை  மோகனதாஸன் (சின்னா.-ஜோகன்ணா- Johann ) அவர்களின் பிறந்தநாள்.23-12-2020  இன்று இவரை அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள்  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலேஸ்வரன் சாந்தினி 21.12.20

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலேஸ்வரன்    சாந்தினி {சாந்தி  }அவர்களின் பிறந்த நாள் . 21.12.2020.இன்று இவரை அன்புக் கணவர் அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள் பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார்...

நீங்கள் இறைபக்தி உடையவரா இப்படிபட்ட கனவுகள் உங்களுக்கு வருமாமே

ஒரு சில கனவுகள் நம்முடைய வாழ்க்கையின் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை கூட நமக்கு காண்பிக்கும் என்று சொல்லுவார்கள். அதில் தெய்வீக சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகள் நம்முடைய கனவில் வந்தால் என்ன பலன்,அந்தக் கனவின் மூலம் நமக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா, அந்தக் கனவிற்கு உண்டான அர்த்தம் என்ன,என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் மோகனதாஸன் சாருசன்16-12-20

யாழ்  அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,சுவிஸ் பெர்ன் குட்வீலை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி மோகனதாஸன் ஜெயந்த்தி  தம்பதியினரின் செல்வப்புதல் சாருசனின் பிறந்தநாள்.16-12-2020  இன்று இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரர்கள்  அன்பு  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள்...

பிறந்த நாள் வாழ்த்து. திரு.வீரகத்தி கனகரத்தினம்-11.12.20

 யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் (ரத்தினம்)அவர்களின் 67வது பிறந்த நாள் .11.12.2020 .இன்று  இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார் மகன்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்  சுவிஸ்...

இப்படி மரகதலிங்கத்தை வழிபட்டால் அனைத்து தோஷங்களில் விடுதலை

 மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம். மரகத்தால் செய்யப்பட்டிருக்கும்.  பல கோயில்களில் மரகத லிங்கங்கள் உள்ளன. மரகதக்கல் ஒன்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும். நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. சில குறிப்பிட்ட நவரத்தினங்களுக்கு ஈர்ப்பு சக்தி உண்டு.புதனுக்கு உரிய மரகதத்தை,லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சிவபாதம் ரதி 10-12-20

யாழ்பணத்தை பிறப்பிடமகவும் . நவற்கிரி புத்தூரை வாழ்விடமாகவும் தற்போது  யாழில் வசித்துவரும் திரு திருமதி சிவபாதசுந்தரமூர்த்தி ரதி ( ரதி) அவர்களின் பிறந்த நாள் 10-12-2020..இன்று  இவரை அன்புக்கணவர்   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி திரு ராஜா 09.12.20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது கனடாவில்  வசிக்கும்   திருமதி  திரு ராஜா (திருலோலம் )அவர்களின்  பிறந்த நாள் வாழ்த்து ,09.12.2020, இன்றுஇவரை   அன்புப்  ,பிள்ளைகள்,.அன்புச்சகோதரர்கள்   மாமா  ,மாமி குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும்,...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சிவபாலன் தம்பதியினரின் செல்வி சுதர்மா 07.12.20

  யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசிக்கும்  திரு திருமதி   சிவபாலன் &தேவா தம்பதியினரின் செல்வப்புதல்வி  (சுவிசை பிறப்பிடமாகக்கொண்ட) சுதர்மா  (Sutharma Sivabalan)இன்று தனது 20 வது அகவையில் கால்பதிக்கிறார்.07.12.2020 .இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்புச்சகோதரி அன்புச்சகோதரன்  பெரியப்‌பா பெரியம்மா...

பலருக்கு தெரிந்திடாத அறிவியல் உண்மைகள் கண்திருஷ்டியும் மூடநம்பிக்கையும்

‘‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப்போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.’இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே, என்று...

செல்வம் செழிக்க உங்கள் வீட்டில்இப்படி விளக்கை ஏற்றி வந்தால் போதுமாம்

உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமானால் குபேரனின் அருள் கிடைக்க வேண்டும். இதற்கு நீங்கள் குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏனென்றால் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார்.வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக் கூடியவர். யாருக்கெல்லாம் பணம் வேண்டும் என்றும் பணம் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் குபேர பூஜை செய்வது நல்லதாகும். மேலும்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா ஜெயலட்சுமி .0212.20

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமி{ஜெலா }அவர்களின் பிறந்த நாள் . 02.12.2020.இன்று இவரை அன்புப் பிள்ளைகள்மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்துஇவரை...
Powered by Blogger.