யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா சிறப்பாக நடை பெற்றது

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா   28-09-2023.அன்று  பக்தர்கள் படைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, உள்வீதியுலா வந்த வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். 29-09-2023.அன்று  வெள்ளிக்கிழை...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன், சபீஸ்னா 28.09.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னா ,அவர்களின் பதினோராவது  பிறந்த நாள்  28.09.2023  இன்று  இவர்  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத்  தாத்தா ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ராசலிங்கம் ராசம்மா 27.09.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திருமதி ராசலிங்கம் ராசம்மா அவர்களின்   பிறந்தநாள்  27.-09-.2023.இன்று   இவரை   அன்புப் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும் நவற்கிரி நண்பர்கள்...

உங்கள் வீட்டில் தரித்திரம் குடிகொள்கிறதா அதை விரட்ட இதுவும் ஒரு வழி

1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எறிந்து விட வேண்டும். 3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.. 4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது . 5....

இந்த பொருட்களை விநாயகர் சதுர்த்தி அன்று நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நன்மையாம்

விநாயகர் வழிபாடு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருக்கு படைக்கப்படும் பலவிதமான உணவுகள் தான்.உண்மையான பக்தியுடன் என்ன படைத்தாலும் விநாயகப் பெருமான் ஏற்றுக் கொள்வார் என்றாலும் அவருக்கு பிரியமான சில குறிப்பிட்ட பொருட்களை படைத்து வழிபடுவதால் விநாயகரின் அருளை முழுவதுமாக பெற முடியும்.விநாயகருக்கு படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு...

உங்கள் வீடுகளில் ஏழு குதிரைகள் படத்தினை தொங்க விட்டால் என்ன நன்மை தெரியுமா

உங்கள் வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதில் ஓவியங்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி சில ஓவியங்களை சரியான திசையில் வைக்கும்போது, அவை நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டு விளங்குவதாக உள்ளது. பழமையான வாஸ்து சாஸ்திரத்தில் குதிரைகள் அடங்கிய படங்கள், ஓவியங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.குதிரைகளில்...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .சிவம் சுதமதி (சுதம்) 13.09.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி   சிவம் சுதமதி (சுதம்)  அவர்களின் பிறந்தநாள் 13-09-.2023.இன்று   இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,  சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார்...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திரு விழா13.09.23

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா13-09-2023. இன்றைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.காலை 6 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07.15 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.தேரில் வெளிவீதி உலா வந்த...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சுவிஸ் சூரிச்மாநிலத்தில் தனது பத்தாவது அகவை நாளை 12.09.2023. இன்று  தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் மாமாமார் மாமி மார்மச்ன்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது பத்தாவது அகவை நாளை 12.09.2023. இன்று  தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் மாமாமார் மாமி மார்மச்ன் மச்சாள்மார்...

கேரள வில் குருவாயூர் கோவிலில் திருவோண பண்டிகைக்கு முன்னால் இல்லம் நிரப்பும் நிகழ்ச்சி

இந்தியாவில்  கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் திருவோண பண்டிகைக்கு முன்னோடியாக இல்லம் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்காக 1200 நெற்கதிர் கட்டுகள் கொண்டுவரப்பட்டன. அந்த கட்டில் இருந்து ஒரு கைப்பிடி அளவு நெற்கதிர் எடுத்து பட்டு துணியில் கட்டி குருவாயூரப்பனின் பாதத்தில் சமர்பித்து ஐஸ்வரிய பூஜை மற்றும் லட்சுமி பூஜை ஆகியவை செய்யப்பட்டன.பின்னர்...

பிறந்த நாள்வாழ்த்து. இரத்தினம் புஸ்பராஜா( ரஜன் ) 04.09.23

 நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ்லாந்து  சொளுத்தூனில்  வசிக்கும் திரு .இரத்தினம் புஸ்பராஜா  {காந்தி.0r ரஜன் }அவர்களின் பிறந்தநாள் .இன்று  04-09-2023.இவரை குடும்பஉறவுகள்  உறார் உறவினர்ககள் இவரை அன்பு மனைவி ,அன்பு பிள்ளைகள் மாமா மாமி மார் சகோதரர்கள் மச்சாள்  மச்சான் மார் மருமக்கள் பேரப்புள்ளைகள் மற்றும்...

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தீர்த்தத்திருவிழா 31.08.23

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் வருடாந்த மகோற்சவத்தின்  தீர்த்த உற்சவம் .மிக சிறப்பாக இடம்பெற்றது.31-08-2023. அன்று  முற்பகல் 10 மணியளவில் பூழை வழிபாடுகளை அடுத்து முருகப் பெருமான் பல்லக்கில், எழுந்தருளி தீர்த்தக் குளத்தில் தீர்த்தமாடினார்.  அன்றைய தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்...
Powered by Blogger.