பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன், சபீஸ்னா 28.09.2024

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னா ,அவர்களின் பதின்இரண்டாவது பிறந்த நாள்  28.09.2024  இன்று  இவர்  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத்  தாத்தா ...

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும்

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும், உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்தும், பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்து மீட்க, ஆன்மாவாகிய தன்னை உணர்ந்து இறைவனோடு சேரும் நெறியாகும். ஆன்மாவை அறிந்து கொள்வதே தன்னை அறிதலாகும்.உடம்புக்கு ‘மெய்’ என்று பெயர். ஆனால் அந்த உடல் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் பிணி, மூப்பு,...

பெண்கள் தலைவிரி கோலமாக கோயிலுக்கு செல்லலாமா

 பெண்களே எப்போதுமே இப்படி தலையை சீவி கொள்ளாதீர்கள். அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும்..பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள், பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் தலைவிரி கோலமாக இருப்பதுதான் ஃபேஷன் என்று ஆகிவிட்டது. ஆனால், எதற்காக  பெண்கள் தங்களுடைய கூந்தலை பின்னி முடிந்து கொள்ள வேண்டும்...

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா 17.09.24

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் .17-09-2024. செவ்வாய்க்கிழமை அன்று மாலை வடமராட்சி, பருத்தித்துறை - கற்கோவளம் கடற்பரப்பில்வெகு சிறப்பாக இடம்பெற்றது .16ம் திருவிழாவான சமுத்திரத் தீர்த்த உற்சவ திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா 16.09.24

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர  ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூசை நடைபெற்றது. தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் வர வல்லிபுரத்து சக்கரத்து...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .சிவம் சுதமதி (சுதம்) 13.09.2024

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி   சிவம் சுதமதி (சுதம்)  அவர்களின் பிறந்தநாள் 13-09-.2024.இன்று   இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும் நவற்கிரி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது பதினோராவது அகவை நாளை 12.09.2024. இன்று  தனது இல்லத்தில் குடும்ப உறவினர்களுடன்  கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் மாமாமார்...

பிறந்த நாள் வாழ்த்து. செல்வன்.தெய்வேந்திரம் தனுசன்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாக்க கொண்ட செல்வன் தெய்வேந்திரம் தனுசன்அவர்களின்  பிறந்தநாள்.10.,09,2024. இன்று.இவரை அன்பு அப்பா அம்மா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்து கின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரை  நவற்கிரி ...

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் (ராஜன்) 09,09,24

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2024. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி...

விக்கினங்களை தீர்க்கும் விநாயகரிற்குரிய விநாயர் சதுர்த்தி நாள் இன்று

இந்துக்களால்  இலங்கை இந்தியா உட்பட உலகெங்கிலும் வாழும் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. முழுமுதற்கடவுள் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகருக்கு, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பிற சதுர்த்திகளில் வழிபடாதவர்கள்கூட ஆவணி...

இல்வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் உங்களுக்கு பத்து ஆன்மீக தகவல்கள்

திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.  2. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.  3. கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.  4....

பிறந்த நாள் வாழ்த்து திருமதி நிர்மலன் விமலா 05.09-2024

யாழ் ஆவரங்காலை  பிறப்பிடமாகவும் தற்போது ஜெர்மனியில்  வசிக்கும் திருமதி நிர்மலன்  விமலா அவர்களின் பிறந்தநாள் 05.09.2024.இன்று இவரை அன்புக்கணவர் அன்புபிள்ளைகள்  அன்புமாமா  அன்பு மாமி அண்ணா அண்ணி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும் உற்றார், உறவினர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஜெயராசன் சசிலேகா 03.09.24

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டதிருமதி ஜெயராசன் சசிலேகா அவர்களின்   பிறந்தநாள். 03-09-2024..இன்று  அவரது மாணவச்செல்வங்களுடன் பிறந்தநாள் கொண்டாடினர்  இவரை அன்பு கணவர் அன்புப்பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா மற்றும் சகோதரர்கள்மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது

வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா 01-09-2024.இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.பல பாககளிலிருந்து ஆயிரக்கணக்கானபக்தர்கள்  இன்றைய தேர்த்திரு விழாவில் கலந்து கொண்டனர். நாளை தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். நல்லூர் கந்தசுவாமி துணை&nb...
Powered by Blogger.