ஓம் சக்தி !!! தாயகத்தில் பளையைப்பிறப்பிடமாகவும்கனடா ரொறன்றோவை வதிவிடமாகக் கொண்ட
திரு திருமதி மயூரன்&ஜெய்யந்திமாலா தம்பதிகளின் செல்வப்புதல்வி அஜிரினி
அவர்களின் பிறந்தநாள் 09/08/2020/ இன்று தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடுகின்றார் இவரை
அன்பு அப்பா,அன்பு அம்மாஅன்பு ,அண்ணா தம்பி அக்கா ,அம்மம்மா மைத்துணர், மற்றும் உறவினர்கள்
சுவீஸ் தாத்தா அப்பாம்மா மாமா மாமி மார் குடும்பத்தினர்கனடா சுவிஸ் உறவுகள் வாழ்த்து கின்றனர் இவர் ஓம் சக்தி !! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திருஅருளாலும் நோய்நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்கலையும் கற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு
காலம் வாழ வாழ்த்துகிறோம், ஓம்சக்தி!ஓம்சக்தி!ஓம்சக்தி !!!
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
வாழ்த்துகின்றன. ஓம்சக்தி!ஓம்சக்தி!ஓம்சக்தி !!!