பிறந்தநாள் வாழ்த்து திரு. பாலசிங்கம் ராஜசேகரம்.29.04-15.

நவற்கிரி யை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ் நாட்டில்வசிக்கும் திரு .பாலசிங்கம்  ராஜசேகரம்.(சேகர்)அவரகளின்  பிறந்த நாள் இன்று.29.04.2015.இவர்தனது பிறந்தநாளை வழமை போல உறவினர்கள் உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா மனைவி  சகோதரிகள் ,சகோதரர்கள்  மாமா மாமி மச்சாள்மார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி ரஜனிகாந்த் லஸ்மிதா

யாழ்  நீர்வேலி  வடக்கு கண்ணகை கோவிலடியில் வசிக்கும்   ரஜனிகாந்த் அமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி லஸ்மிதா எதிர்வரும் 29.04.2015 அன்று தனது முதலாவது பிறந்த தினத்தை தனது இல்லத்தில்வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

பிறந்தநாள் வாழ்த்து திரு . இராஜ சேகரம் மதுசன்.25.04.15.

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும் திரு .இராஜ சேகரம்  மதுசனின் பிறந்த நாள் இன்று.25.04.2015.இவர்தனது பிறந்தநாளை வழமை போல உறவினர்கள் உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா அம்மா  அன்பு தங்கை தம்பி மாமா மாமி  மச்சாள்மார்...

தேர்த்திருவிழா வல்வெட்டித்துறை சிவன் கோவில்

வல்வெட்டித்துறை சிவன்  கோவில்அன்பேசிவம்” என்று எல்லோரும் கூறுவார்கள் விபூதியை நெற்றியில் அணியும் போதும் சிவா சிவா சிவசிவ என்று மூன்று முறை கூறி நெற்றியில் பூசு வதும் இந்துக்களின் முறைமை. வல்வெட்டித்துறை சிவன் கோவில் ஆலய 01.04.2015.தேர்த்திருவிழா பத்தர்கள்   வெ ள்ளத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அதன்  நிழல்  படங்கள்...

பிறந்தநாள் வாழ்த்து.திரு முல்லைமோகன்(22.04.15)

பிறந்தநாள் வாழ்த்து.திரு  முல்லைமோகன்(22.04.15)   யாழ் தந்த முல்லைமோகனின் பிறந்தநாள் இன்று .22.04.2015.அன்பு உறவுகள் வாழ்த்துகின்றனர் .இவர் மணிக்குரல் முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யெர்மனியில் தனது கலைப்பணியைத்தொடர்ந்ந்து வருகின்றார் என்பதில் எனது மிகுந்தசந்தோசமும்...

பிறந்த நாள் வாழ்த்து திரு .சபாரத்தினம் தர்மராஜா .17.04.15.

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு .சபாரத்தினம் தர்மராஜா அவர்களின் பிறந்த  நாள் இன்று.17.04.20.15மிக சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு மணைவி பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்   மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன்பல்லாண்டு காலம்...

இணையங்களின் மூன்றாம் ஆண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை எமது  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் 14.04.2015. மூன்றாம்ஆண்டு டில் இணைய உறவுகளின் ஆதரவாலும் விமல் .குமாரசாமி யின் ஊக்கி விப்பாலும் மூன்றாம்ஆண்டு டில் கால்பதித்து தலை நிமிர்ந்து வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை...

சீக்கிரம் பெண்களுக்கு மணமாக கஜலட்சுமி விரதம்..

திருமணம் விரைவில் நடைபெற ஒரு வித்தியாசமான வழிபாட்டு முறை உள்ளது. லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை காலையில்   முதன் முதலில் அன்று விரதம் இருந்து கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி படம் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.  எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி...

சித்திரை தமிழ் மன்மத புதுவருடப் பிறப்பு 14.04.20.15.

மலரும் இனிய சித்திரைதமிழ்  மன்மத புதுவருடப் பிறப்பு ப்புத்தாண்டு  தமிழர் நம்  வாழ்வில் சிறப்புற அணைத்து இணைப் பார்வையாளருக்கும் இந்த இணையங்களின் நல் வாழ்த்துக்கள் 2015ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள  கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது. மக்களும்...

பிறந்தநாள் வாழ்த்து:திரு.தியாகராஜா 01:04:15.

நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .தியாகராஜா (தேவன் ) அவர்களின் பிறந்தநாள் இன்று 01.04.15.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை...
Powered by Blogger.