
படித்ததும் ஆசை வந்தது ஒரு முறையேனும் தரிசிகனும்!!!
பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...
1.கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2.கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .
3.பொதுவாக காலையிலிருந்து...