ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்???

படித்ததும் ஆசை வந்தது ஒரு முறையேனும் தரிசிகனும்!!! பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ... 1.கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும். 2.கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் . 3.பொதுவாக காலையிலிருந்து...

பிறந்த நாள் வாழ்த்து திரு நாகராஜா குகதரன் 29.10.15.

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட  திரு நாகராஜா குகதரனின்  பிறந்த நாள் இன்று.29.10.2015.இவர்தனது உறவினர்கள் உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அக்கா மார் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் சகோதரர்கள் உறவினர்கள் நண்பர்களும்...

பிறந்தநாள் வாழ்த்து பால முரளி சஞ்சைய்-28-10-15

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன் சஞ்சைய்அவர்கள்  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று (28 -10 -2015) கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார்...

பிறந்தநாள் வாழ்த்து திரு அருளானந்தம் அபிதா..24.10.15

நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட   அருளானந்தம் தம்பதிகளின்.  செல்வ  புதல்விஅபிதா தனது  பதின் மூன்றாவது  பிறந்த நாளை. 24.10.15.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தங்கை மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்...

பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன் சுருதிகா .24.10.15

யாழ் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு . சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.புதல்வி செல்வி சுருதிகா.{சுருதி}.வின் பன்னிரண்டாவது பிறந்த நாள் 24.10.15 .இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 23.10.15.

சுவிஸ்சில் வசிக்கும் திரு .திருமதி தர்மராஜா (அருந்ததி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.23.10.2015 மிக சிறப்பாக தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  அன்பு  மகன் மருமகள்    சகோதர்கள்,  மச்சான்  மச்சாள் மருமக்கள் மாமா மாமி மார்  குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்...

அனை வரர்க்கும் செல்வம் பெருக வழிமுறைகள்

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும் 2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது  முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள். 3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது. 4....

அனை வர்க்கும் விஜய தசமி திருநாள்வாழ்த்துக்கள்

உங்கள் அணை வர்க்கும் எமது விஜய தசமி திருநாள்நல் வாழ்த்துக்கள் மக்களால் 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாள்கள், தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்கா தேவியையும், அடுத்த 3 நாள்கள், செல்வத்திóன் அதிபதியான லட்சுமி தேவியையும், கடைசி 3 நாள்கள், அறிவின் வடிவமான சரஸ்வதி தேவியையும் மக்கள்  பக்தியுடன் வழிபடுவர். செய்யும்...

பிறந்தநாள் வாழ்த்து திரு விமல் றமோனா (18.10.15)

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் செல்வப் புதல்வி குமாரசாமி  ( விமல் )றமோனா  இன்று.18.10.2015. தனது இருவதாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் .இவரைஅன்பு  அப்பா அம்மா தம்பி  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு...

திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்18.10.15

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன்தம்பதிகள் தமது   பதின்ஏழாவது   திருமணநாளை  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 18.10.2015 பதின்ஏழாவது  கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார்...

பிறந்தநாள் வாழ்த்து திரு ஜீவராஜா அபிணாஸ்.17.10.15

சுவிஸ் சூரிசில்வசிக்கும்  திரு திருமதி  ஜீவராஜாதம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். சின் பிறந்தநாள்.17.10.2015,இன்று .இவரை அன்பு  அப்பா அம்மா பேரன்   மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்   குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று...

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி காண்டிபன் 16.10.15.

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு .திருமதி காண்டிபன் (அனுஜா ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.16.10.2015 மிக சிறப்பாக தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  அன்பு பிளைகள் அம்மா அப்பா   சகோதர்கள், மருமக்கள் மச்சான் மாமா மாமி மச்சாள் மார்   மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன்...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி. நல்லசிவம் 14.10.15

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட  திரு திருமதி. நல்லசிவம் அவர்களின்  பிறந்த நாள் இன்று.14.10.2015.இவர்தனது உறவினர்கள் உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை கொண்டாடுகின்றார் .இவரை அன்பு கணவர்  பிள்ளைகள்  அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும்...

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா .14.10.15.

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (வியி) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2015மிக சிறப்பாக தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்   மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை...

பிறந்தநாள் வாழ்த்து:சண்முகலிங்கம் கதிரமலை நாதன் (13.10.15)

உரும்பிராயை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்டதிரு சண்முகலிங்கம்  கதிரமலை நாதன் அவர்களின் பிறந்தநாள். இன்று(13.10:2015) இவரை அன்பு,அப்பா அம்மாஅன்பு  மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள் ,மற்றும் உற்ரார் உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று உரும்பிராய்  கற்பகப்பிள்ளையார்   திருவருள்...
Powered by Blogger.