பிறந்தநாள் வாழ்த்து திரு. திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா (28.11.15)

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி ) பிறந்த நாள் இன்று 28.11.2015 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள்    பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில்...

ஆனந்த தாண்டவரின் சிலை அமைத்த எங்கள் தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.. Centre Point of World’s Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு. ஸ்ரீகாந்த ராஜா விமல் (27.11.15)

நவக்கிரியை பிறப்பிடமாகவும் லண்டனில்  வசிக்கும் திரு  ஸ்ரீகாந்த ராஜா  விமல்  தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 27.11.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா மனைவி சகோதரர்கள்   பிள்ளைகள்  பெறமக்கள்   மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான்...

பிறந்தநாள் வாழ்த்து திரு செல்லத்துரை நல்லசிவம் 26.11.15

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட  திரு .செல்லத்துரை  நல்லசிவம் அவர்களின்  பிறந்த நாள் இன்று.26.11.2015.இவர்தனது உறவினர்கள் உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்  அண்ணா மார் தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார்...

கார்த்திகை விளக்கீட்டு வழிபாடு எதற்க்க தொகுப்பு?

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.   கார்த்திகை வழிபாடு        கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும்...

கார்த்திகை தீப வழிபாடு நீடித்த ஆயுள் தரும்?

இறைவனை ஜோதி வடிவாக வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும். ‘‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’’ என மாணிக்கவாசகர் கூறுவார். நினைத்தால் முக்தி தரும் திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றினார். இதை நினைவு கூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது. தீப...

பிறந்த நாள் வாழ்த்து திரு,திருமதி கனகரத்தினம்-25.111.15

யாழ் .புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட  திரு,திருமதி கனகரத்தினம் நாகரத்தினம்  அவர்கள் தனது பிறந்தநாளை மிக சிறப்பாக தனது குடும்பத்தினர்களுடன் இன்று.25.111.2015 தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு கணவர்  அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர்கள்  உறவினர்கள்...

சிவன் கோவில் இயமசங்காரம். 2015

சட்டநாதர் சிவன் கோவிலில்  இயமசங்காரம்.  .அடியவர்கள் கூ ட்டத்துடன்    எம் பெருமானின் இயமசங்காரதிருவிழா. மிகச்சிறப்பாக நடை பெற்றது-அதன்  நிழல் படங்கள் இணைப்பு .   இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய.சூரன்போர் நிகழ்வு

யாழ்  நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில்  கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான .17.11.2015.இன்று சூரசம்ஹாரத்திருவிழா.அடியவர்கள்  கூ ட்டத்துடன்     கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா எம் பெருமான்  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில்    மிக விமர்சையாக நடைபெற்றது அடியவர்கள் .நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்...

புத்தூர் சிவன் ஆலய கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா.

யாழ்  புத்தூர் சிவன் ஆலய கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா.17.11.2015..அடியவர்கள் கூ ட்டத்துடன்    எம் பெருமானின்கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா. மிகச்சிறப்பாக நடை பெற்றது-அதன்  நிழல் படங்கள் இணைப்பு இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேவராசா தேனுகா ( 15.11.15 )

தேவராசா தேனுகா  ( தேனு) அவர்கள் 15.11.2015 தனது 13வதுபிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு அக்காமார் சுதேதிகா தேவிதா. தங்கை தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. அண்ணமார் சன். சாமி. பெரியசித்தப்பா ஜெயக்குமார்  சித்தி...
Powered by Blogger.