உங்கள் 2017 சனிப் பெயர்ச்சி பரிகாரங்களும் பலன்களும் ?

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். பொதுவாக சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்பன சோதிடத்தில் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. இதன்படி, நவ கிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவரான சனீஸ்வர பகவானின் இடப்பெயர்ச்சியால்...

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வரும் மகா சிவராத்திரி வரலாறு?

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது  அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. பிரளய காலத்தின் போது...

யாழ் .நீர்வேலி கந்தசுவாமிகோவில் திருக்குடமுழுக்குப் பெருவிழா

    அருள்மிகு  நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் திருக்குடமுழுக்குப் பெருவிழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை தைப்பூச தினத்தன்று பகல் 12.11 முதல் 2.02 வரையுள்ள சுபவேளையில்  நடைபெறவுள்ளது.. இதனை முன்னிட்டான எண்ணெய்க் காப்பு நிகழ்வு 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை இடம்பெறவுள்ளது. திருக்குட முழுக்குப்...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி கணேசலிங்கம், .23.01.2017

யாழ்.  நெடுந்தீவை பிறப்பிடமாகவும்  திருநெல்வேலி-  மற்றும்  கிளிநொச்சி. கந்தபுரத்தை  வாழ்விடமாகவும்தற்போது               சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி கணேசலிங்கம். சறோஜினிதேவி  (சறோ) இன்று.  23.01.2017 சூரிச்சில்  பிறந்த  நாளை தனது இல்லத்தில் சிறப்பாக...

பிறந்தநாள் வாழ்த்து திரு .துரைராஜா . சந்திரன். 23.01.17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் தற்போது   ஜெர்மனியில் வசிக்கும்   திரு .துரைராஜா .சந்திரன்(குட்டி) அவர்களின் பிறந்தநாள்.23.01.2017 இன்று   இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து, நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும்...

பிறந்த நாள்வாழ்த்து,திரு .கந்தசாமி .22.01.17

யாழ்  மானிப்பாயை பிறப்பிடமாகவும் நவக்கிரிமற்றும்  கொழுப்பு.தற்போது  சுவிஸ்  சூரிச்சில்    வசிக்கும்.திரு கந்தசாமி.(வாடைக்காற்றுப் புகழ் கலைஞர் )அவர்களின்  பிறந்த நாள் இன்று.22.01.2017. இவரை அன்பு மனைவி பிள்ளைகள்  ,சகோதரர்கள் ,மருமக்கள்  மற்றும் , உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த உறவை  நவக்கிரி ஸ்ரீ...

தொலைவில் உள்ளதை வெற்றிலையில் மை தடவி தெரிந்துக் கொள்வது எப்படி?

நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள். வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை நம் கண் முன்பு தெரிந்துக் கொள்ளும் இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது. வெற்றிலையில்...

திருமண நாள் வாழ்த்துக்கள் திரு திருமதி. நற்குணகுலசிங்கம்19.01.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் திருமண நாள்  19.01.2017இன்று .இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு...

திருமணநாள் வாழ்த்துகள் திரு திருமதி சுதாகரன் 19.01.17

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். (சுதா& யசோ) தம்பதியினர் சூரிச்மாநிலத்தில் 19.01.2017.. இன்று பதின்ஐந்தாவது திருமண நாளை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் ;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்  மாமா மாமி மார் பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா .19.01.17

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட   திரு திருமதி  தயாவரன் (சுசி) தம்பதிகளின் செல்வப்புதல்வி  ஜெனிஷா (ஜெனி) . அவர்களின்  பிறந்தநாள் 19.01.12017 இன்று பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி உறவினர்கள்...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம்.19.01.17

யாழ் ,உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி (றதி) அவர்களின்   பிறந்த நாள் இன்று ,19.01.2016..இவரை அன்பு க் கணவன் அன்பு ப்பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை உடுப்பிடி...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.17.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் ஐந்தாவது  திருமண நாள் இன்று 19.01.2017. இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமகள் மருமகன்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார்...

திரு திருமதி மன்மதன் தம்பதியினரது (2வது) திருமணவாழ்த்து 18.01.17

கலையுலகில் சிறக்க வழிதேடி நன்னை ஓர் நிலைப்படுத்தி நிற்கின்ற  நடிகர் இயக்குனர் என பல்துறையில் சிறந்து தனது நடிப்பின் மூலம் சிறந்து நின்று வந்த பாகிஸ்கி குடுப்பத்தலைவராக தனது பாத்திரத்தை  சென்ற ஆண்டு ஏற்றிருந்தார். அதனால் அவர் இந்த ஆண்டு தன் இல்லற வாழ்வைத்தொடங்கி இரண்டாம் ஆண்டு காலடி எடுத்துவைக்கின்றார் திரு திருமதி மன்மதன் தம்பதியினரது...

பிறந்தநாள்வாழ்து கலைஞர் தயாநிதி 18.01.17

நடிகர் எழுத்தாளர் என தன் பணியாற்றிவரும் மூத்தகலைஞர் மதிப்புக்குரிய திருவாளர் தயாநி அவர்கள் இன்று பரிசில் தனது குடும்பத்தாருடனும் உற்றார், உறவினர்களுடன் ,நன்பர்கள்  ,கலையுக நண்புர்களுடன்  கொண்டாடுகிறார்.இவரை   இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்  நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/...

உழவர் திருநாள் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள் 15.01.17

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு"  என்ற வள்ளுவம் தமிழரிடத்து என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை, விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். மாடுகள், வயல்கள், பண்ணைகள் உள்ளவர்கள் இந்நாளைக் கொண்டாடுகிறார்கள். உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத்...

எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 14.01.17

எனது அனைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த இனிய 14.01.2017. தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான்,  மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை; ‘கிராந்தி’...

மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள் சிவபுராணத்தில் கூறப்படுகிறது

பொதுவாக மனிதனுக்கு ஒரு பிறவி தான், மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்வார்கள். ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்லது உண்மையா என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது. ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிகழும் என்பதை கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும்...

பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ்.11.01.17.

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் உள்ள செல்வன் சந்திரசேகரம்  பன்னீர்தாஸ்  தனது  பிறந்தநாளை இன்று .11.01.2017.கொண்டாடுகி​றார். இவரை அன்பு அப்பா அம்மா ,தங்கை, மசன் மருமகன் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன் பிரான்சில் வசிக்கும் ,நண்ப​ர்களும்  வாழ்த்துகி​ன்றனர்.இன்...
Powered by Blogger.