
கல்வியில் நினைவாற்றல் பெருக*
வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்..
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..
கொள்ளையின்பம் குலவு
கவிதை
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்..
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்..
கள்ள மற்ற முனிவர்கள்
கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்..
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்..
மக்கள்...