பிறந்த நாள் வாழ்த்து .திரு திருமதி நதீசன் சுதா (30.10.17)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் தம்பதிகளின் மகள் திரு திருமதி  நதீசன் சுதாஅவர்கள் 30.10.2017 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இவரை அன்புக்கணவன் நதீசன்அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் , சித்தப்பாமார்,மச்சாள் மார்...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பால முரளி சஞ்சைய்-28-10-17

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின் செல்வப்புதவன் சஞ்சைய்யின்  பதின் எட்டாவது பிறந்தநாளை  பிரம ன்டமான மண்டபத்தில்  நோர்வே ஒஸ்லோவில்  (28 -10 -2017) இன்று மலை  18.30.மணிக்கு   கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா.24.10.17

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட  திரு திருமதி அருளானந்தம்  தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிதா அவர்களின்   பிறந்தநாள். 24.10.17.இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார் ...

நாம் சுவாமிக்கு படைத்த வெற்றிலையை என்ன செய்ய வேண்டும் ?

நல்ல நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் சுவாமிக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் போன்றவற்றை வைத்து வழிபடுவது வழக்கம்.இதில் பூவை சுவாமிக்கு வைத்துவிடுவோம், பழத்தை நாம் உண்டுவிடுவோம் அனால் வெற்றிலையை என்ன செய்வது?  வாருங்கள் பார்ப்போம். பூஜை முடிந்த சில மணி நேரங்களில் வெற்றிலை பாக்கை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து போட்டுக்கொள்ள சொல்லலாம்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி :குமாரசாமி( றமோனா 18.10.17

.சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்ட திரு திருமதி  குமாரசாமி அவர்களின் செல்வப்புதல்வி   றமோனா வின்.பிறந்தநாள். 18.10.2017..இன்று .இவரை.அன்பு  அப்பா அம்மா அன்புத்தம்பி   மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவரை  இறை அருள் பெற்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி...

தித்திக்கும் இனிய தீபாவளிநல் வாழ்த்துக்கள்

இன்று தீபத்திருநாளாம்   இணைய வாசகர் அனைவர்க்கும்  தங்களின் உறவினர்களுக்கும்   தித்திக்கும் இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள்   தீப ஒளியது அசைந்தாடத் தீமைகள் எல்லாம் பறந்தோடத்  தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே தேவி உன் அருளாட்சியும்   நிலைக்கட்டுமே பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில் பாசத்தை...

திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்.18.10.17

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன்தம்பதிகள் தமது     திருமணநாளை  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 18.10.2017  கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள்...

பிறந்தநாள் நாள் வாழ்த்து செல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17-10-17

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா    திரு திருமதி  ஜீவராஜாதம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2017,இன்று .இவரை அன்பு  அப்பா அம்மா பேரன்   மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்    குடும்ப உறவுகள் உற்றார்  உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா...

பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் 16-10-17

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.(அனுயா) அவர்களின் பிறந்த நாள் 16.02.2017.இன்று.இவரை  அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள்  அப்பா அம்மா அன்புச்சகோதரி    சகோதர்கள்,  மருமக்கள்  அக்கா அத்தான்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்...

பிறந்தநாள் வாழ்த்து திரு சண்முகநாதன் பிரபாகரன்16-10-2017

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கனடாவை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு  சண்முகநாதன்  .  பிரபாகரன் (பிரபன் )  அவர்களின்  பிறந்தநாள்  (16-10-2017)  இன்று  . இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள்  அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்  பேரப்பிள்ளைகள்    உற்றார் உறவினர்கள்...

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா( விஜி)14.10.2017

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2017    இவரை  அன்பு கணவர்  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்   மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் என்றும் இன்பமாய்  எல்லாநலமும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கனகலிங்கம் அஜிவன் (12.10.17)

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்தநாள் 12.10.2017.இன்று  பிறந்தநாள் காணும் இவரை  அன்பு   அப்பா அம்மா அன்புத்  தங்கைமார் அப்பப்பா அப்பம்மா அம்மம்மா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா...

பிறந்த நாள் வாழ்த்து திரு இசாரத்தினம் தாமோதரம்பிள்ளை 12.10.17

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட  திரு  இராசரத்தினம் தாமோதரம்பிள்ளை. (பிள்ளை )  அவர்களின்    பிறந்தநாள்  (12-10-2017)  இன்று   . இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் அப்பா அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்  பேரப்பிள்ளைகள்   உற்றார்...

உயிருடன் ஜீவ சமாதியானவர்களை கொண்டு வர இயலுமா?

சித்த சித்தாந்த இரகசியப் பதிவு இந்த இரகசியம் கர்ம பலன் பெற்றவரால் மட்டுமே அறிய இயலும் மற்றவர் கண்ணுக்கு புலப்பட்டாலும் மனதில் நிற்காது மறைந்து போம்.. ஜீவ சமாதியானவர்களை உயிருடன் கொண்டு வர இயலுமா? வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த...

பிறந்த நாள் வாழ்த்து:செல்வன் இராசரத்தினம் குணா (10.10.17)

யாழ் சிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகக் கொண்ட  திரு திருமதி இராசரத்தினம் (பிறேமா) தம்பதிகளின்  இரண்டாவதுபுதல்வன்    (குணா)அவர்களின் பிறந்தநாள்   (10-10-2017)    இன்று   தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் . இவரை அன்பு அம்மம்மா,அம்மா,அண்ணா,தம்பி. உற்றார் உறவினருடன் ஊரின் இணையமும் நோய் நொடியின்றி பல்கலையும்...

பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் ஜீவராஜா .08.10.17

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்   திரு வல்லிபுரம்  ஜீவராஜா( ஜீவா) வின் பிறந்தநாள்.08.10.2017,இன்று .இவரை அன்பு மனைவி .அன்பு மகன் அப்பா சகோதர்கள்    குடும்ப உறவுகள் உற்றார்  உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு...

பிரசித்தி பெற்ற ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்தம் -05.10.17-

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி- ஶ்ரீ வல்லிபுராழ்வார் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவத்தில்  (05.10.2017) இன்று சமுத்திரத்தீர்த்தோற்சவத்திருவிழாவில் பெருந்திரலான பக்தர்கள் பல பாகங்களில் இருந்தும் கலந்துகொண்டு எம்பெருமான் ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் அருளை பெற்று சிறப்பித்து கொண்டனர்.என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. . இங்கு அழுத்தவும் நிலாவரை...
Powered by Blogger.