குருபகவானை இப்படி வழிபட்டு வந்தால் தடைகள் பறந்தோடி விடுமாம்

திருமணம் முடிந்த பலருக்கும் குழந்தை பேறு கிடைப்பதற்கு இறைவனின் அருளும், அந்த இறைவனின் பிரதிநிதிகளாக இருக்கும் நவகிரகங்களின் நல்லாசிகளையும் வேண்டும்.  இந்த நவகிரகங்களில்  ஒரு மனிதருக்கு புத்திரப் பேறு அளிக்கும் சக்தி வாய்ந்த கிரகமாக குருபகவான் இருக்கிறார்.சிலருக்கு ஜாதகத்தில் இந்த குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத...

பிறந்த நாள் வாழ்த்து திரு.நாகலிங்கம் வசந்தன் 25.06.19

யாழ் காங்கேசந்துறை மாம்பிராய்  வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.நாகலிங்கம் வசந்தன் அவர்களின்  பிறந்த நாள் . 25.06.2019,.இன்று  .இவரை  அன்பு மனைவி அன்புமகன் அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள்...

மருதனார்மடம் திருவருள் மிகு ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் திருக்கோவில்,22,06.19

யாழ் மண்ணிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் குலமது நிமிர்ந்து வாழ நாட்டினில் அமைதி சேர இயற்கையின்  அனர்த்தமின்றிக் நோய்பிணி இன்றி வாழ ஆசியை வழங்கி எம்மை ஆண்டிடும் ஐயா போற்றி  இந்த தகவலையும் தயவு செய்து படியுங்கள்,22,06,2019,அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா  கோஷத்துடன்  ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா! மிகச்...

கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

கோயிலில் தூங்கக் கூடாது, தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி  வரக்கூடாது.குளிக்காமல் கோயிலுக்குப் போகக்கூடாது.கோயிலில் நந்தி  மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது .கையில் விளக்கு ஏந்தி ஆராதனை...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு திருமதி லோவிதன் 18,06,19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன்    ( றசிபா)   அவரின் பிறந்த நாள் 18,06,2019,இன்று இவரை  அன்புக் கணவன்   அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார்  அப்பாப்பா அப்பாம்மா    மச்சான்  மச்சாள்   மருமகள் பெறாமக்கள் ...

பிறந்தநாள் வாழ்த்து திரு விமல் குமாரசாமி 16.06.19

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். ,16:06:2019,இன்று  இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில் சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கந்தசாமி இராசேஸ்வரி .13-06-19.

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   வசிக்கும்  திருமதிகந்தசாமி  இராசேஸ்வரி. அவர்களின் பிறந்தநாள்  13-06.2019-இன்று  தனது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்புக் கணவன்   அன்புப் பிள்ளைகள்      சகோதரர்கள் பெரப்பிள்ளை  மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார் ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி .13.06.19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கைக்கில்  வசிக்கும்  திருமதி குமாரசாமி  அவர்களின் பிறந்த நாள் 13.06.2019. இன்று இவரை  அன்புப்பிள்ளைகள்   மருக்கள் பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் மச்சான்    மச்சாள்  சுவிஸ்   அமெரிக்கா   சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன்  லண்டன்  கனடா, உறவுகள்...

நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும் நரசிம்மர் விரதத்தின் மகிமை

நரசிம்மருக்கு சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைப்பதுடன் தடைகள், பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.நரசிம்மர் விரத வழிபாட்டு பலன்கள்: நரசிம்மரை வழிபட்டால் சிவன் – பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும். ஜாதகத்தில் இராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.ஸ்ரீவைஷ்ணவ ஜோதிட  சம்பிரதாயத்தில்  ஞானகாரகன்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி .13.06.19

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறண்ரோவை   வதிவிடமாகவு​ம் கொண்ட   திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13.06..2019..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் வாழ்த்துகின்றனர் கின்ற​னர்     இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று நோய்...

பிரதோஷ வழிபாடு சகல தோஷங்களையும் போக்கும்

பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும், உமா தேவியையும், நந்தீஸ்வரரையும் வழிபடுவது நல்லது. ‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில்  வழிபாடு செய்யவேண்டும். உலகம்...

பிறந்த நாள் வாழ்த்து திரு தேவராசா சுதாகரன் 02.06.19

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் 02.06.2019.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்   .இவரை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா...

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற பாற்குட திருப்பவனி

மட்டக்களப்பு பலாச்சோலை பிரதேசத்தில் நிறுவப்பட்ட சிவலிங்க திருக்கோவிலுக்கான பாற்குட பவனி கோலாகலமாக 28.05.2019 அன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.குறித்த சிவலிங்கமானது பொதுமக்கள் நீர் ஊற்றி வழிபாடு மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...
Powered by Blogger.