அனைவருக்கும் கார்த்திகை தீபம்த் திருவிழா வாழ்த்துக்கள் 28-11-20

கார்த்திகை என்றாலே அனைவருக்கும் கார்த்திகை விளக்கீடு திருவிழா’ தான் நினைவுக்கு வந்து செல்லும். தமிழரின் தொன்மையான பண்டிகைதான் இந்த விழா.கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். விளக்குகளால்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்லத்துரை சிவகாமி அம்மா 27.11.20

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி ) பிறந்த நாள் 27-11-2020 .இன்று இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள்   பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில் முருக...

வீட்டில் கார்த்திகை தீப திருநாளில் நல்லெண்ணெய் தீபம்ஏற்றி வழிபடுங்கள்

கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விளக்கேற்றுவதன் மகிமையையும் விளக்கேற்றி வழிபடும் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். விளக்கு வைப்பதற்கு முன்பாக பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற வேண்டும். திருவிளக்கில் துர்கா,...

பிறந்த நாள் வாழ்த்து திரு,திருமதி கனகரத்தினம்-25.11.20

யாழ் .புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் ( ரத்தினம்) அவர்கள்தனது பிறந்தநாளை மிக சிறப்பாக தனது குடும்பஉறவுகளுடன்  .25.11.2020.இன்று  தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு கணவர்  அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர்கள் மாமி உற்றார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் மோகனதாஸன் பிரசாத் 21-11-20

 யாழ்  அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,சுவிஸ் பெர்ன் குட்வீலை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி மோகனதாஸன் ஜெயந்த்தி  தம்பதியினரின் செல்வப்புதல்வனின் பிறந்தநாள்.21.11-2020  இன்று இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரர்கள்  அன்பு  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உற்றார் ...

பலருக்கும் தெரியாத கந்தசஷ்டி பெருவிழாவில் சூரபத்மனின் மறுமுகம்.

முருகப்பெருமான் அசுரரான சூரபத்மனை வதம் செய்ததே, நாம் கந்த சஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மன் ஒருபாதி ‘நான்’ என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி ‘எனது’ என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன். சூரபத்மனின் வரலாறு: பிரமதேவனுக்கு தக்கன் காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடும் தவம் புரிந்து...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி சுப்பிரமணியம்.கமலாதேவி 19-11-20

ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட(சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற நடத்துனர்) திருமதி  சுப்பிரமணியம்.கமலாதேவி  அவர்களின்எழுபத்தி இரண்டாவது உதயதிருநாளை 19-11-2020..இன்று. தனது  இல்லத்தில் மிக எளிமையாகக்  கொண்டாடினார்  இவரை அன்புக்கனவர்  அன்புப்பிள்ளைகள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள் ...

பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி தர்மா.தீபா 19.11.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண் திரு :திருமதி தர்மா ரதிதீபா (தீபா) அவர்களின்   பிறந்த நாள் 19.11.2020. இன்று இவரை அன்புக் கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு அப்பா  அம்மா மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்     இவர் ...

அனைவர்க்கும் இனிய தித்திக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம்    .நிலாவரை.கொம் ...

சிவலிங்கம் தஞ்சாவூரில் ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறம் மாறும் அதிசயம்

இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார், உலகிலே பரவலாக அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் உள்ளது.அவற்றில் ஒன்றுதான் நிறம் மாறும் சிவலிங்கம், இக்கோயில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ளது.இக்கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகின்ற கோயில்களில் ஒன்றுதான் நிறம் மாறும் கோயில் ஆகும்.இக்கோயில்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கஜேந்திரன் பிரியந்தி (தீபா) 12-11-20

ஓம் சக்தி!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட திருமதி கஜேந்திரன் பிரியந்தி (தீபா)  அவர்களின் பிறந்த நாள் 12-11-2020. இன்று (பளை மயூரா மணியண்ணையின் கடைக்குட்டி தீபா )எங்கள்  மகள் கடைக்குட்டி தீபா தனது அகவைநளை கணவர் அப்பா அம்மா பிள்ளைகளுடன் தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகிறார்.இவரை அன்பு  அப்பா.அம்மா,அன்புக்கணவர்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.20

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 9.11.2020. இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் அம்மம்மாஅக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.20

ஜெர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட  செல்வன்  சந்திரன்- அதிஸ்னன் (நிலா) அவர்களின்இருபத்திஓராவது  பிறந்தநாளை .08.11..2020, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார்  இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணாமார்  அக்கா அத்தான் அம்மம்மா மருமகள் மருமகன் போறமகள் அண்ணா  அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள் பெரியப்பா பெரியம்மா,சித்தி...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி நவரத்தினராசா நிர்மலா 06.11-20

லண்டனில் வசிக்கும் திரு திருமதி திருமதி நவரத்தினராசா நிர்மலாதேவி (நிர்மலா)அவர்களின் பிறந்தநாள்   06.11-2020  அன்று  தனது  இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார்  இவரை அன்புக்கனவர்  அன்புப்புள்ளைகள்  பேரப்பிள்ளைகள்  சகோதரர்கள்   மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் முரளீதரன் அகன் 06.11-20

 ஓம் சக்தி!! கனடாவில்வசிக்கும் திரு திருமதி  முரளீதரன்&துஸ்யந்தி தம்பதியினரின் புதல்வனின் 13வது அகவை நிகழ்வை.06.11-2020  இன்று தனது  இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார்  இவரை அன்புத்தாத்தா    அம்மா சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா  அன்பு  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

சிவபெருமானுக்கு நாம் படைக்க கூடாத பொருட்கள் இவை தானாம்

சிவன் என்பவன் எளிமை. யோகி, ஞானி, முற்றும் துறந்தவன். அதனால்தான் அவன் கோவிலுக்கு சென்றுவிட்டு எதனையும் கொண்டு செல்லக் கூடாது. சிவன் சொத்து குலம் நாசம் என்பார்கள்.அது போலவே சிவனுக்கு இதையெல்லாம் செய்யலாம்.எந்த ஒரு சூழ்நிலையிலும் இதையெல்லாம் செய்யக் கூடாது என சிவ புராணம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நீங்கள் இந்த ஐந்து பொருட்களை சிவனுக்கு படைத்தல்...
Powered by Blogger.