பிறந்தநாள் வாழ்த்து பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் சஞ்சைய்-28-10-22

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி  பாலமுரளி (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்சஞ்சைய் அவர்களின்  இருபத்தி மூன்றாவது பிறந்தநாள் 28 -10 -2022 இன்று   இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா...

கருணை தரும் சுவிஸ் விஷ்ணு துர்க்கா தேவியின் சிறப்பு அலங்காரக் காட்சி

சுவிஸ் விஷ்ணு துர்க்காஆலயத்தில் 26-10-2022.அன்றய தினம்மிகக்சிறப்பாக நடைபெற்ற  கௌரி விரத பூர்த்தி தினத்திலே தீப மஹா ஜோதியாகவும் கருணை தரும் விஷ்ணு துர்காவாகவும் அம்பிகையின் தரிசனம்அம்பிகையை சரண் அடைந்தால் அதிக வரம் தரலாம்வாழும் போது வாழ்த்துவோம்சுவாமி சரஹணபவஸ்ரீ விஷ்ணு துர்க்கா பீடம்சுவிஸ் இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>&g...

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

 உங்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஆண்டு 24 -10.2022.ஆம் தேதி,திங்கள்கிழமை . தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன . இது  இந்து பண்டிகைகளில் ஒன்றாகும்....

நாம் துளசியை வழிபாடு செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

நாம் கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு பூஜை செய்வது மிகுந்த பலனை தரும்.துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜீவராஜா .அபிணாஸ் 17.10.22

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா  திரு திருமதி  ஜீவகுமாரன் (ஜீவா& வண்ணம்-வசந்தா ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2022.இன்று . இவரை அன்பு  அப்பா அன்பு அம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை...

பிறந்த நாள் வாழ்த்து திருமதி தர்மராஜா விஜி .14.10.2022

சுவிஸ்  சூரிச்சில் வசிக்கும் .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் .14.10.2022 இன்று  இவரை  அன்பு கணவர் இவரை  அன்பு கணவர்அன்புப் பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சூரிச்முருகன்சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கை அம்மன் ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசெந்திரம் சாந்தி (வதனா) 14.10.22

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  இராசெந்திரம் சாந்தி (வதனா) அவர்களின் பிறந்த நாள் .14.10-2022..இன்று தனது இல்லத்தில் கொண்டடுகின்றார் இவரை அன்புக்  கணவர் அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்...

பிறந்த நாள் வாழ்த்து செல்வி பகிதரன் அஸ்விகா 14.10.22

யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும், தற்போது  ஜெர்மனியில்  வசிக்கும்   திரு திருமதி பகிதரன்&தங்கா  (பகிதரன் நவற்கிரி &தங்கா. வல்லுவெட்டித்துறை) தம்பதியினரின்  செல்வப்புதல்வி அஸ்விகா (பிறப்பிடம். ஜெர்மனி)அவர்களின்  பிறந்த நாள் .14-10-2022..அன்று .இவரை அன்புஅப்பா  அன்புஅம்மா  அன்புஅக்கா...

உங்கள் வீட்டில் இந்த 1 செடி இருந்தால் வறுமை என்பதே இருக்காதாம்

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள் என்று சிலவற்றை குறிப்பிட்டு கூறப்படுவது உண்டு. அந்த வரிசையில் யாருமே சேர்க்காத ஒரு செடியும் உண்டு.இந்தச் செடி மிகுந்த அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய கொடி வகையாக இருக்கிறது. இதை வீட்டில் வளர்த்து வருவதால் லட்சுமி கடாட்சம் அதிகரித்து, வறுமை என்பதே ஏற்படாது என்கிறது சாஸ்திரங்கள்.அப்படியான ஒரு செடி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 12.10.2022

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (நவற்கிரி.லிங்கம்&சுதுமலை.வசந்தி) தம்பதிகளின் புதல்வன்  சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட செல்வன் .கனகலிங்கம் அஜிவன் அவர்களுடைய  பிறந்தநாள்.12-10-.2022..இன்று   பிறந்தநாள் காணும் இவரை...

இந்த நாட்களில் பணத்தை சேமித்தால் உங்கள் சேமிப்பு பல மடங்காக பெருகுமாம்

பணத்தை பலமடங்காக பெருக்குவதற்கு எதற்காக பல வழிகள் சொல்லப்படுகின்றன? எந்த வழி உங்களுக்கு பலன் அளிக்கின்றது என்பதை நீங்கள் தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளதுஒருவர் அதிகப்படியான பணத்தை சேர்த்து விட்டால், அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையானது தானாகவே வந்துவிடும். மனதைரியம் வந்துவிடும். கண்டிப்பாக உற்றார், உறவினர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கண்ணன், 05.10.2022

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2022. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  வெகு சிறப்பாக கொண்டாடினார்  இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார் ...
Powered by Blogger.