வீட்டில் செல்வம் பெருக நீங்கள் இதை மட்டும் செய்யுங்கள்

பொதுவாக ஒரு வீட்டின் கஷ்ட, நஷ்டம், பணம், செல்வம், சொத்துக்கள் என அனைத்தையும் நாம் வீட்டில் வாழ்கின்ற வாழ்க்கை தான் தீர்மானிக்கிறது. இருந்தாலும் அதையும் மீறி தான் வீட்டில் கடன் கஷ்டம், கெட்ட காரியங்கள் மட்டுமே நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நமது வீடு நமது வீட்டில் உள்ள பொருட்கள் அமைந்திருக்கும்...

திரு மண நாள் வாழ்த்து..திரு திருமதி வசந்தன்-மேனகா 30.03.2023

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும்  கனடாவை  வசிப்பிட மாகக்கொண்ட திரு திருமதி வசந்தன்-மேனகா தம்பதியினரின்  திருமணநாள் .30.-03-2023 இன்று தம்பதியினரை அன்பு அப்பா அன்பு அம்மா  அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறாமக்கள் மற்றும்  குடும்ப...

பிறந்த நாள் வாழ்த்து..திருமதி த சற்குனாநிதி 25. 03.2023

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திருமதி  த சற்குனாநிதி(பிள்ளை  ) அவர்களின்  பிறந்தநாள் .25.03.2023..இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர் இவரை அக்கா  மார் அண்ணா தம்பிமார் அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி பால முரளி சாருகா 25. 03.2023

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்விசாருகா தனது 21வது பிறந்தநாள். 25.03.2023 .இன்று இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணா  அன்பு த் தம்மி    அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  அப்பம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற...

நாம் காலையில் எழுந்ததும் முதல் இந்த பொருட்களை பார்த்தால் பணம் வந்து சேருமாம்

நாம் காலையில் எழுந்ததும் முக்கியமாக சிலவற்றில் மட்டுமே நாம் கண்கள் விழிப்பது உண்டு. நாம் பார்க்கும் இந்தப் பொருட்களைக் கொண்டே, நம்முடைய அந்த நாள் பொழுது அமையும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் இந்த பொருட்களை பார்த்து கண் விழிக்க நேர்ந்தால் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து நம்மை...

திருமணநாள் திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின் 20.03.2023

யாழ் கோப்பையில்வசிக்கும்  திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின்  45 வது திருமணநாள் திருமணநாள்  20-03-2023 இன்று   .இவர்களை அன்புப் பிள்ளைகள் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார்...

திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி (சாந்தி ) 20.03.23

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(பாலேஸ்&சாந்தி) தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2023..இன்று முப்பதிதி 0ஓராவது வருடத்  திருமண நாள்   .இவர்களை அன்பு மகன் மார் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .பாலமுரளி ஹரிசன் 19.03.2023

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி( முரளி &சாந்தி) தம்பதிகளின் செல்வப்புதவன்ஹரிசன் தனது பதின் எட்டாவது  பிறந்த நாளை தனது இல்லத்தில் வழமைபோல்  இன்று. 19.03.2023.கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அன்பு அப்பாம்மா  மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான்...

நாம் குபேர முத்திரை பிடிக்கும் போது, விரலுக்கு நடுவில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து பாருங்கள்.

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், முதலில் நாம் பெறவேண்டிய செல்வம் ஆரோக்கிய செல்வம். ஆரோக்கியமாக இருந்தால் தான் ஓடி ஓடி உழைத்து நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். ஆகவே முதலில் ஆரோக்கிய செல்வதை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் பெறவேண்டிய செல்வம் மன அமைதி, மன அமைதி இருந்தால்தான் குழப்பம் இல்லாமல் செய்யும் தொழிலில், செய்யும் வேலையில்...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி )16.03.23

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்  நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  தனது  அறுபத்தியொராவது  பிறந்தநாளை 16.013.2023. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகி​றார்.இவரை   அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை,...

அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள திரையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் பூசை, பரத நாட்டியம், பட்டிமன்றம்...

பிறந்த நாள் வாழ்த்து..திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) 09.03.2023

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) அவர்களின்  பிறந்தநாள் .09.03.2023..இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர்  இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

சவுக்கடி மைலம்பாவெளியில் உருவாக்கப்பட்டு வரும் 108 சிவலிங்கங்கள் கூடிய ஆதீனம்

மட்டக்களப்பு சவுக்கடி மைலம்பாவெளியில் 108 சிவலிங்கங்களுடனான  ஆதீனம்மிகவும் சிறப்பாக  அமையப்  பெற்று வருகின்றது.என்பதுகுறிப்பிடத்தக்கது  சிவா சிவா சிவா அன்பேசிவம்   இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...
Powered by Blogger.