தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா 30.08.23

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், 30.08.2293.அன்று  தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆகஸ்ட் 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.செல்வச்சந்நிதி முருகனுக்கு 30.08.2293.அன்று . காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஸ் லக்சிகா 29.08.2023

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) தம்பதிகயினரின்  ஏழாவது  திருமணநாள் 29-08.2023..இன்று குடும்பஉறவுகளுடன் தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றனர் தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா...

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் அடியவர்கள் அலை மோத ஆலய தேர்த் திருவிழா இன்று

யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா.அலை மோதும் அடியவர்கள்படை திரள தேர்றேறிய  யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன்.28-08-2023.திங்கள்கிழமை இன்று  மிகச்சிறப்பாக இடம்பெற்றது.அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது.வசந்தமண்டபப்...

இந்தியா மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கண் திறந்த அற்புதம்

இந்தவருடமும் வெளிநாட்டு பக்தர்களின் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பங்கள் சார்பாக நிறைகுட சுயம்பிற்கானஆடிப்பூரப்பூர பால் அபிசேகத்தில் சுயம்புவடிவான அன்னை கண்பார்த்த சித்தாடல் இடம்பெற்றது! கடைசிப்படத்தை உற்றுநோக்கினால் இது தெள்ளத்தெளிவாகத் தெரியும் . நாம் நமக்கு கிடைத்தவாய்ப்பை சரியாகப்பயன்படுத்தி அன்னையின் அருளைப்பெறுவோமாக..!...

பிறந்த நாள் வாழ்த்து.திரு தம்பையா சங்கரப்பிள்ளை 23.08.2023

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிப்பிடமகவும் கொண்ட திரு தம்பையா சங்கரப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் 23-08-2023.இன்று இவர் தனது பிறந்தநாளை  தற்போது கனடாவில் தனது மகனின் இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் மிகச்சிறப்பாகிக்கொண்டாடினார் இவரை  அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள்  அண்ணா அண்ணி அக்கா தங்கை  மற்றும் சகோதரர்கள்  ...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் உதயகுமார் kahrethan 17.08.2023

சுவிசில்  வசிக்கும் திரு திருமதி உதயகுமார் அஜந்தா தம்பதிகளின் செல்வப் புதல்வன் உதயகுமார் கயந்தன் ( Katharern பிறப்பிடம் சுவிஸ் ) அவர்களின் பிறந்தநாள். 17-08--2023.இன்று இவர் தனது பிறந்தநாளை 20-08-2023.ஞாயிற்றுக்கிழமை  அன்று தனது இல்லத்தி குடுமளறவுகளுடனும் தனது நண்பர்களுடன் மிகச்சிறப்பாக கொண்டாடினர் இவரை  அன்பு அப்பா அன்பு அம்மா...

சபரிமலை ஐயப்பன் கோவில் ஆவணி மாத பூஜைக்காக 16-08-2023.அன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். இந்த நேரத்தில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை16-08-2023.அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில்...

சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் கோவில் கொடிஏற்றத் திருவிழா ஆரம்பம்.11.08.2023

 சுவிஸ்  சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் வருடாந்த மஹோற்சவம் இன்று 11.08.2023. வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம் பகல் .இரவுத்திருவிழாக்கள்  நடைபெற உள்ளது தொடர்ந்து வேட்டை திருவிழா சப்பறம் ,தேர் ,தீர்த்தம் பூங்காவனம் வையிரவர் மடை நடை பெறவுள்ளது   அன்பார்ந்த மெய் அடியார்களின் கவனத்திற்கு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். செல்வன் சந்திரன் தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10-08-2023..இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா  தம்பிமார் சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்தி மார்    மாமா  மாமி  ‌பெறாமக்கள் .மற்றும் யேர்மன்...

யாழில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனுக்கு புதிய சப்பரபீடம்

 வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடத்திற்கான விசேட பூஜை வழிபாடுகள்.10-08-2023. இன்று காலை இடம்பெற்றன.பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர தரிப்பிடத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம்...

பிறந்தநாள் வாழ்த்து.திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி) 04.08.2023

 யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு பாலசுந்தரம் பால முரளி (முரளி ) அவர்களின்  பிறந்தநாள்  04.08.2023 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கைமார், மச்சான் மார் மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார்...

கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் திருவிழா

கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதியில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கரக உற்சவம் நடைபெறும். இந்தாண்டு கரக உற்சவத்தை முன்னிட்டு, ஆதி நந்தவனத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காவிரிக்கரை ராஜராஜன் படித்துறை பகுதியில் இருந்து கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதி வரை சக்திவேல் அலங்கரிக்கப்பட்ட...
Powered by Blogger.