நாம் உலகியல் வாழ்க்கையை துறக்காமலே ஆன்மீகம் சாத்தியமா

மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் பேராற்றல். அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள்.உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான்....

உண்மையில் ஆன்மிகம் என்பது நம்மைப் பற்றிய விஷயம் நம் உள்ளே இருக்கும்

ஆன்மீகம் என்றாலே பலருக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது. வேறு பலருக்கோ ஆன்மீகம் என்றால் கோவில், பூஜை, வழிபாடு என்ற அளவோடு நின்றுவிடத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆன்மிகம் என்பது நம்மைப் பற்றிய விஷயம். நம் உள்ளே இருக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவு. ஆம்! நம்மை பற்றிய உண்மைகளை நாம் சரியாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்ள உதவுவதுதான் ஆன்மீகம்....

பிறந்தநாள் வாழ்த்து திரு ,அருளானந்தம் உதயகுமார் (உதயன்) 16 -04. 2024

யாழ்  நல்லுரை பிறப்பிடமாகவும் கோப்பாயில்  வசித்து வந்தவரும் தற்போது  சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட திரு :அருளானந்தம் உதயகுமார் (உதயன் -குமார் )அவர்களின்  பிறந்த நாள்  16,04,2024.அன்று   .இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   அன்பு அப்பா  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார் ...

உங்கள் அனை வருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

என் இனைய வாசகர்கள் முகநூல் நண்பர்கள் உற்றார் உறவினர் உலகத் தமிழர் அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள் சித்திரை மாதம்பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும்,...

திருமணவாழ்த்து திரு திருமதி தர்மராஜா விஜி 12.04.2024

யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  (தர்மா&விஜி) அவர்களின்  திருமண நாள் இன்று..12-.04-.2024.46வது வருட  திருமண நாள் வாழ்த்துகள் தம்பதியினரைஅன்புப்பிள்ளைகள், மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி சாந்தி 10.04.2024

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி தர்மசாந்தினி (முரளி, ஓட்டுமடம் &சாந்தி,நவற்கிரி ) தம்பதிகளின் இருபத்திஆறாவது  திருமணநாள் 10.04.2024.இன்று குடும்ப உறவுகளுடன் தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் தம்பதியினரை அன்பு.அம்மாஅன்புப் பிள்ளைகள் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வகுமாரன் வியையமாலா( மாலா )10-04,24

யாழ் பளையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன் வியையமாலா  அவர்களின்  பிறந்தநாள்-10-04-2024 -இன்று .இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு, அப்பா அம்மா  அன்புச்  சகோதரசகோதரர்கள் பெரியோர்கள்சிறியவர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார்  ,மற்றும்உறவினர்கள் ,நண்பர்கள் இவரை சகல வளமும் பெற்று...

பிறந்தநாள் வாழ்த்து இரட்டையர்கள் அற்புதராசா இந்துசன்-இந்துசா ,09-04-24

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமா​வும் சுவிஸ்-மற்றும்  கனடாவை  . வதிவிடமாகவு​ம் உள்ள .திரு அற்புதராஜா வின் இரட்டையர்கள்  இந்துசன்-இந்துசா (இந்துசன்-சுவிஸ்-தங்கம், கனடா) இருவரின் பிறந்தநாள் 09-04-2024..இன்று இவர்களை  அன்பு அம்மா மனைவி கணவன் அன்புப் பிள்ளைகள் சகோதர்கள் மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா...

இருபது வகையான முருகப்பெருமானுக்கான காவடிகளும் அதன் பலன்களும்

முருகப்பெருமானின் மூலம் அருள்கிடைக்க பலரும் பல வகையான காவடிகள் எடுத்து அவரவர் தேவைகளை ஈடுசெய்வர். முருகப்பொருமானுக்கு இருபது வகையான காவடிகள் உண்டு. நாம் இந்தக் காவடிகளின் வகையையும் அதன் பலன்களையும் இன்று பார்ப்போம்.தங்க காவடி நீடித்த புகழையும், வெள்ளிக் காவடி நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. பால்க் காவடி செல்வ செழிப்பையும், சந்தனக்காவடி வியாதிகளை...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி ஸ்ரீரன்சன் பிறைஅரசி 01.04.2024

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு திருமதி ஸ்ரீ ரன்சன் வாணி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிரான்ஸ் நாட்டை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட செல்வி ஸ்ரீ ரன்சன்  பிறைஅரசி அவர்களின் பதின் ஏழாவது  பிறந்தநாள்நாள் 01-04-2024.இன்று குடும்பஉறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் மற்றும் உறவினர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.துரைராஜா தியாகராஜா 01.04.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2024.இன்று  இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்,மருமகள்  பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்  மாமா மாமி பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்உறவினர்கள்...
Powered by Blogger.