பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் அனுயா.16-10-20

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.அனுயா, அவர்களின் பிறந்த நாள் 16-10-2020..இன்று.இவரை  அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள்  அப்பா அம்மா அன்புச்சகோதரி மச்சான்  சகோதர்கள்,
 மருமக்கள்  அக்கா அத்தான்  மாமா மாமி மார் 
பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
 . இவர்களுடன் இணைந்து   இவரை நல்லூர் கந்தன்  சுவிஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்   சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு தூக்கை அம்மன் அருளாசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து வாழ  நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையங்களும் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>


எதிர்மறை ஆற்றலும் காணாமல் போக நீங்கள் இதை இப்படிச் செய்யலாம்

 

ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி தேவை என்றால், கட்டாயம் அவர்களுக்குள் எதிர்மறை ஆற்றலும், எதிர்மறை சிந்தனையும், எதிர்மறை எண்ணங்களும், இருக்கவே கூடாது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தாலும், எதிர்மறையாக, அதாவது 
நெகட்டிவாக சிந்திக்கும் எண்ணம் எவரொருவர் மனதில் இருக்கின்றதோ, அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி கட்டாயம் இருக்காது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு
 சில பேர் மன அழுத்தத்தோடு இருப்பார்கள்.எதை செய்தாலும், ‘அது தவறாக நடந்து விடுமோ’ ‘அவர்கள் நம்மை பற்றி தவறாக சிந்தித்துப்பார்களோ’ ‘இப்படி செய்தால் கஷ்டம் வந்துவிடுமோ’ ‘அப்படி 
செய்தால் கஷ்டம் வந்து விடுமோ’ என்று இப்படியாக எதிர்மறையாக பேசிக்கொண்டு இருப்பவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு சுலபமான சக்திவாய்ந்த பரிகாரம் தான் இது.
முதலில் நமக்கு எல்லாமே நன்மையாக நடக்கும். எல்லோரும் நன்றாக இருப்போம். என்று நேர்மறையாக சிந்திக்க பழகிக் கொண்டாலே போதும். நம்முடைய வாழ்க்கையில் பாதி பிரச்சனை
 தீர்ந்து விடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடங்கலாமா?காலையில் எழுந்து, சுத்தபத்தமாக குளித்து
 முடித்துவிட்டு, கண்களை மூடி இந்த தியானத்தை மட்டும் செய்யுங்கள். நீங்கள் முதலில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.
 ஒரு கண்ணாடி
 டம்ளரில் சுத்தமான தண்ணீரை நிரப்பி விடுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். உங்களை சுச்சி நறுமணமான சூழ்நிலை இருக்க வேண்டும். ஊதுவத்தி 
அல்லது கம்ப்யூட்டர் சாம்பிராணி போட்டுக்கொள்ளலாம். முடிந்தால் நெருப்பு மூட்டி சாம்பிராணி புகை கூட போட்டு விடுங்கள்.இன்னும் நல்லது. தயாராக இருக்கும் கண்ணாடி டம்ளருக்கு முன்பாக 
நீங்கள் சம்மணம் போட்டு, முதுகுத்தண்டு நேர் பக்கமாக இருக்கும்படி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் மந்திரங்கள் தெரிந்தால், உச்சரிக்கலாம். தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை ‘
ஓம் நமசிவாய’ சொல்லலாம். ஸ்ரீ ராம ஜெயம் சொல்லலாம். இல்ல உங்களுக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். எதுவுமே இல்லை என்றாலும் உங்களுடைய மனதை அமைதியாக வைத்து பத்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்யுங்கள்.
உங்க மனசுல இருக்கிற கெட்ட சக்தி, கெட்ட எண்ணம், எதிர்மறை ஆற்றல், அழுக்கு, பிடிவாதம், அழுத்தம், இப்படிப்பட்ட உங்களுக்கு கெடுதல் தரக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அவை அனைத்தையும் அந்த எலுமிச்சைபழம் ஈர்த்துக் கொள்ளும். உங்களுடைய மனது நிம்மதி அடையும். தினம்தோறும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 
செய்து வந்தால், உங்களுடைய நடவடிக்கைகளில், உங்களுடைய எண்ணத்தில் உங்களாலேயே மாற்றத்தை உணர முடியும்.நேர்மறை எண்ணத்தோடு, செயல்பட வேண்டும். நேர்மறையாக இருக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்க 
வேண்டுமென்றால், அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு, ஒருவரைப் பற்றிப் பின்னால் புறம் பேசும் பழக்கத்தை தவிர்த்துவிட்டு, அடுத்தவர்களைப் பற்றி 
சிந்திக்காமல், உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பார்த்துக் கொண்டு, கூடவே இந்த தியானத்தையும் செய்துகொண்டு 
உங்களது வாழ்க்கையை வாழ பழகி பாருங்கள்! நிம்மதியான வாழ்க்கை உங்கள் கையில் தானாக வந்து சேரும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி இராசெந்திரம் சாந்தி (வதனா) 14.10.20

.யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  இராசெந்திரம் சாந்தி (வதனா) அவர்களின் பிறந்த நாள் .14.10-20..இன்று தனது இல்லத்தில் கொண்டாடினர் 
இவரை அன்புக்  கணவர் அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.விஜி. 14.10.20

சுவிஸ்  சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா விஜயலட்சுமி (விஜி ) அவர்களின் பிறந்த நாள்14.10.2020 இன்று  இவரை  அன்பு கணவர் மகள்மார் பேரப் பிள்ளைகள் மருமகன்மார் சகோதர்கள், மச்சான் மச்சாள் மார் 
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,
வாழ்த்துகின்றனர்
 . இவர்களுடன் இணைந்து   இவரை நல்லூர் கந்தன்  சுவிஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்   சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு தூக்கை அம்மன் அருளாசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் 
நிறைந்து வாழ  நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையங்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி மகி&நேகா தம்பதிகள் செல்வன் மிகன் 14.10.20


ஓம்சக்தி!சுவிசை  பிறப்பிடமாகவும் 
வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  மகி&நேகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் மிகன் அவர்கள்  9வது அகவை நாளை 14/10/2020 அன்று  தமது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அம்மா அம்மப்பா அம்மம்மா  அன்பு  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் 
பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் இவரை .மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும்  இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி  துன்பங்கள் எல்லாம்
 பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
 நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 12-10-20

 

நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (லிங்கம்&வசந்தி )தம்பதிகளின் புதல்வன்  சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 
அவர்களுடைய  பிறந்தநாள்.12-10-.2020..இன்று   
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்  அப்பப்பா  அப்பம்மா   மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் 
பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்   மற்றும்  சுதுமலை அம்மன் இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி காண்டிபன் சஜிஷா 10-10.20

 

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் கம்சியா  (காண்டி கம்சி) தம்பதிகளின் செல்வப்புதல்வி
,(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட. (sajisha.சயிசா ) 
 சஜிஷா அவர்களின் 
பிறந்தநாள்  10-10.2020 . இன்று தமது பிறந்தநாளை .குடும்பஉறவுகளுடன்  செங்காளன்மாநிலத்தில் உள்ள மண்டபத்தில்  மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவரை 
  மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் இவரை 
 அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா  அம்மம்மா அப்பாம்மா   மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி  மருமகள் மருமகன் மார் 
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் மத்தனை காளி அம்மன் ,இறை அருள் பெற்று 
நோய் நொடியின்றி 
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று அகவை ஒன்றில் .கால்பதிக்கும் . இந்த நன்நாளிலே குட்டி தேவதை  சகலசெல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும் 
 நீடூழிவாழவாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




இந்த நாட்களில் அசைவ உணவை சாப்பிட்டால் கொடிய வறுமை ஏற்படுமாம்

பண்டைய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.இந்த விதிமுறைகள் பிரம்மாவாரதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
 இந்த விதிமுறைகள் ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.இந்த விதிமுறைகள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய உதவும். நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்ததராக
 இருந்தாலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிடில் உங்கள் செல்வமும், புகழும் விரைவில் அழிந்து விடும்.இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் ஏழ்மை ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை
 என்னென்ன என்று பார்க்கலாம்.மனதில் கொள்ள வேண்டிய திகதிகள்:இந்து நாள்காட்டியின் படி ஆண்கள் அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி மற்றும் அஷ்டமி ஆகிய நாட்களில் எண்ணெய் குளியல் எடுத்து 
கொள்ளக்கூடாது, அதேசமயம் அசைவ 
உணவும் சாப்பிடக்கூடாது. சாஸ்திரங்களின் படி இது பாவச்செயலாகும்.தரையில் வைக்கக்கூடாத பொருட்கள்:தெய்வங்களின் சிலைகள் மற்றும் படங்கள், விளக்குகள், சிவலிங்கம், தங்கம், சங்கு போன்ற பொருட்களை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. ஒருவேளை இவற்றை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை 
ஏற்பட்டாலும் தரையில் ஒரு துணியை விரித்து அதன்மீது வைத்து வழிபடவும்.விலகி இருக்க வேண்டிய 
நபர்கள்:சுகாதாரம் இல்லாதவர்களிடம் இருந்தும், கடுமையான குணம் கொண்டவர்களிடம் இருந்தும் எப்பொழுதும் விலகி இருக்க வேண்டும். இத்தகையவர்கள் உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு ஏழ்மை மற்றும் அழிவையும் ஏற்படுத்தும்.
சூரிய அஸ்தமனம்:சூரியனும், சந்திரனும் மறையும் போது கண்டிப்பாக பார்க்கக்கூடாது. இது புனிதமற்றதாக கருதப்டு
வதுடன் கண் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.வாக்குறுதி அளித்த நாளில் தானம் செய்யவும்:ஒரு குறிப்பிட்ட நாளில் தானம் செய்ய முடிவெடுத்தல் கண்டிப்பாக அந்த
நாளில் தானம் செய்துவிட வேண்டும். தாமதமாக தானம் செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது
.வெண்கல பாத்திரம்:வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வெண்கல பாத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. இது உங்கள் தொழிலில் 
நஷ்டத்தை ஏற்படுத்தும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு வல்லிபுரம் ஜீவகுமாரன் 08.10.20

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்   திரு வல்லிபுரம்  ஜீவகுமாரன்( ஜீவா) வின் பிறந்தநாள்.08.10.2020.,இன்று .  தனது இல்லத்தி கொண்டாடினார்  இவரை அன்பு மனைவி .அன்பு மகன்
 அப்பா சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை 
பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  சகல  சீரும்சிறப்பும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
.வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




Powered by Blogger.