சிவலிங்கம் தஞ்சாவூரில் ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறம் மாறும் அதிசயம்

இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார், உலகிலே பரவலாக அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு 
கோயில்கள் உள்ளது.அவற்றில் ஒன்றுதான் நிறம் மாறும் சிவலிங்கம், இக்கோயில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ளது.இக்கோயில் 
சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகின்ற கோயில்களில் ஒன்றுதான் நிறம் மாறும் கோயில் ஆகும்.
இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. மதிவேல் சோழன், உத்தமச் சோழன் ஆகியோர் கட்டியதாக
 குறிப்புகளில் உள்ளது.ஒரு நாளைக்கு ஐந்து 
முறை நிறம் மாறுவதால் தான் இந்த கோயிலுக்கு பஞ்சவர்ண சிவலிங்க கோயில் என்று பெயர்வந்தது.
தினமும் இந்த கோயிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகத பச்சை, தவிர, குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக 
காட்சியளிக்கிறார்.
இங்குள்ள நிறம் மாறும் லிங்கத்தை அகத்தியமுனிவர் வடிவமைத்து வழிபட்டார் என்று குறிப்புகளில் கூறப்படுகின்றது.காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49 க்கு உருகிய தங்க நிறம், 15.36 க்கு மரகத பச்சை நிறத்தில் இந்த லிங்கம்மாறுகிறது. மாலை ஆறு மணி வரை மரகத பச்சை நிறத்தில்
 காட்சியளிக்கிறது.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து செயல்களை குறிக்கும் விதமாக இந்த ஐந்து நிறங்களில் லிங்கம் மாறுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.கோயிலுக்கு வெளியே 
அமைந்துள்ள தெப்பக்குளம் மிகவும் சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்த குளத்தில் வாராவாரம் குளித்து வந்தால் குழந்தை பேறு அடைவர் என்பது
 மக்களின் நம்பிக்கை.
இது அறிவியலின்படி, சூரிய ஒளியை அந்த சிவலிங்கம் பிரதி பலிக்கிறது. அதனால் சூரிய ஒளிக்கு ஏற்ப அந்த சிலை நிறமாறுகிறது 
என்று கூறுகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திருமதி கஜேந்திரன் பிரியந்தி (தீபா) 12-11-20

ஓம் சக்தி!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட திருமதி கஜேந்திரன் பிரியந்தி (தீபா)  அவர்களின்
 பிறந்த நாள் 12-11-2020. இன்று (பளை மயூரா மணியண்ணையின் கடைக்குட்டி தீபா )எங்கள்  மகள் கடைக்குட்டி தீபா தனது அகவைநளை கணவர் அப்பா அம்மா பிள்ளைகளுடன் தனது இல்லத்தில் அமைதியாக 
கொண்டாடுகிறார்.இவரை அன்பு  அப்பா.அம்மா,அன்புக்கணவர் மகன்மார் ,மருமகக்கள்  பெறாமக்கள் 
மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் 
சித்தப்பா சித்தி மார்  சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் திருஅருளாலும் குரு அருளாலும் நோய்நொடு இன்றிபல்லாண்டு  பல்லாண்டுகாலம் வாழ  வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும்
 வாழ்த்துகின்றன..
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.20

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 9.11.2020. இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் அம்மம்மா
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்நவற்கிரி அப்பா வயிரவர் 
சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர்
 சுவிஸ்  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்  இறைஅருள் பெற்று
நோய் நொடி இன்றி
ஆல் போல் செழிப்பாய் நீ வரவே
நலம் மட்டும் நீயுடுத்து  எங்கள் மகனே .
வாழ்த்து சொல்லும் வயதில்லை எமக்கு
முன்னோர் சொன்னது பலிக்கட்டும் உமக்கு.
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
ஒற்றுமைக் காத்து
வாழ்க நலமுடன் வளமுடன்
நீ வாழிய வாழியவே பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்..
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.20

ஜெர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட  செல்வன்  சந்திரன்- அதிஸ்னன் (நிலா) அவர்களின்
இருபத்திஓராவது  பிறந்தநாளை .08.11..2020, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார்  இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணாமார்  அக்கா அத்தான் அம்மம்மா மருமகள் மருமகன் போறமகள் அண்ணா  அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள்
 பெரியப்பா பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவிஅண்ணா குடும்பத்தினர் , நண்பர்கள் உற்றார் உறவினர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன்
உன் கல்வி சிறக்க அன்பிலும் அறத்திலும் நிறைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ உடல் உள நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி நவரத்தினராசா நிர்மலா 06.11-20

லண்டனில் வசிக்கும் திரு திருமதி திருமதி நவரத்தினராசா நிர்மலாதேவி (நிர்மலா)அவர்களின் பிறந்தநாள்   06.11-2020  அன்று  தனது  இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார்  இவரை அன்புக்கனவர்  அன்புப்புள்ளைகள்  பேரப்பிள்ளைகள்  சகோதரர்கள்   மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் 
பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன்  இணைத்து  இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார்  சன்னதி முருகன்
 இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் முரளீதரன் அகன் 06.11-20

 ஓம் சக்தி!! கனடாவில்வசிக்கும் திரு திருமதி  முரளீதரன்&துஸ்யந்தி தம்பதியினரின் புதல்வனின் 13வது அகவை நிகழ்வை.06.11-2020  இன்று தனது  இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார்  இவரை அன்புத்தாத்தா    அம்மா சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா  அன்பு  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் இவரை .மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும்  இறை ஆசியுடன்
 சகல கலைகளும் கற்று நோய் நொடி இன்றி  துன்பங்கள் எல்லாம்
 பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
 நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சிவபெருமானுக்கு நாம் படைக்க கூடாத பொருட்கள் இவை தானாம்

சிவன் என்பவன் எளிமை. யோகி, ஞானி, முற்றும் துறந்தவன். அதனால்தான் அவன் கோவிலுக்கு சென்றுவிட்டு எதனையும் கொண்டு செல்லக் கூடாது. சிவன் சொத்து குலம் நாசம் என்பார்கள்.அது போலவே 
சிவனுக்கு இதையெல்லாம் செய்யலாம்.எந்த ஒரு 
சூழ்நிலையிலும் இதையெல்லாம் செய்யக் கூடாது என சிவ புராணம் விளக்குகிறது. 
அதன் அடிப்படையில் நீங்கள் இந்த ஐந்து பொருட்களை சிவனுக்கு 
படைத்தல் கூடாது
தாழம்பூ: ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற சண்டை எழுந்தபோது சிவன் ஜோதிலிங்கமாய் தோன்றி தன்னுடைய முதலான தலையை அல்லது முடிவான 
காலை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று சொல்கிறார்.அதன்படி விஷ்ணு காலை நோக்கியும் பிரம்மா தலையையும் நோக்கி தேடிச் செல்லும்போது இருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதில் விஷ்ணு தனது தோல்
வியை ஒத்துக் கொள்கிறார். ஆனால் பிரம்மா தான் தலையை பார்த்ததாக சாட்சிக்கு தாழம்பூவை கொண்டு 
வருகிறார். அதனால் கோபத்தில் சிவன் பிரம்மாவின் நான்காவது தலையை துண்டித்துவிட்டு தாழம்பூவை தனக்கு எப்போதும் படைக்கக் கூடது என தாழம்பூவிற்கும் சாபம் விடுத்ததாக 
சிவபுராணம் கூறுகிறது. அதிலிருந்து தாழம்பூவினால் சிவனுக்கு பூஜை செய்வதில்லை.
துளசி: எந்த கடவுளாலும் தன்னை வெல்ல முடியாதபடி ஒரு வரத்தை விஷ்ணுவிடமிருந்து ஜலந்தர் என்னு
 அசுரன் பெற்றான். அவனுடைய அட்டூழியத்தை தாங்க முடியாமல் சிவன் அவனை
 கொன்று சாம்பலாக்கினார். இதனால் கோபமடைந்த அசுரனின் மனைவி துளசி தன்னுடைய தெய்வீக மலர்களின் மூலம் சிவனை 
மறையச் செய்தாள். இதன் காரணமாக
 துளசியை சிவனுக்கு படைப்பதில்லை.தேங்காய் நீர்: சிவனுக்கு 
படைக்கும் எந்த பிரசாதத்தையும் நாம் சாப்பிடக் கூடாது.
 பொதுவாக தேங்காயை கடவுளுக்கு நம படைப்போம். அதனை பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தேங்காயிலிருக்கும் நீரை பிரசாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதேப்போல் மஞ்சள், குங்குமம் இவற்றையும் படைக்க கூடாது என்றும் கூறப்படுகிறது
நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு இரத்தினம் இன்பமோகன்- 05.11.20

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன் (மோகன்) அவர்களின் 
 பிறந்தநாள். 05.11.2020.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அக்கா தங்கை  மற்றும் சகோதரர்கள்
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ..
.கோப்பாய் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறை அருள் பெற்று   இவரை   
துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்றுபிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா சிவபாதம் . 01-11-20

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகவும்
தற்போது  யாழில் வசித்துவரும்  திரு கந்தையா சிவபாதசுந்தரமூர்த்தி
(சிவபாதம் ) அவர்களின் பிறந்த நாள் .01-11-2020..இன்று  
இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் 
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன்
இறைஅருள் பெற்று  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.