சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 24.07.21

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா
24-07-2021..இன்று பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்
அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் நான்கா வது  தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
.ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலமுரளி. சாந்தி 23-07-2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி பாலமுரளி தர்மசாந்தி (சாந்தி ) அவர்களின் நாற்பத்தி ஐந்தாவது  பிறந்தநாள்.23.07.2021, இன்று சுவிஸ் சில் குடும்ப  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.
அன்புப் பிள்ளைகள்
அத்தான் அக்கா  பெறாமக்கள் பெரியப்பா பெரியம்ம    சித்தப்பா சித்தி மார் 
சகோதர சகோதரிகள்  மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் ,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உற்றார் உறவினர் குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,நவற்கிரி அப்பாவையிரவர் நவற்கிரி அப்பாச்அம்பாள் நல்லூர் முருகன் சன்னதி முருகன்  நோர்வேமுருகன் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய்
நோய் நொடி இன்றி  எல்லாநமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
,வாழ்கவளமுடன்
( இவருக்கு பிள்ளைகள் பிறந்தநாள் அன்பளிப்பாக சுவிஸ் செல்வதற்கு  விமானசீ ட்டைக் கொடுத்துள்ளார் 
என்பதை மிக  மகிழ்ச்சியுடன்  குறிப்பிடத்தக்கது) 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



உங்கள் வீட்டில் சுபீட்சம் பெருக லட்சுமி குபேரனை இப்படி வழிபாடு செய்தல் போதுமாம்

குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். அவரிடம் இருந்து எந்திரத்தை பெற்றார்.அந்த எந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, நாணயங்களை வைத்து வழிபட வேண்டும். சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். இந்த சதுரம் குபேரனுக்கு உரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வருகிறது.வியாழக்கிழமை மற்றும் பூரம் நட்சத்திரம் கூடிய நாளில் இந்த குபேர சக்கரத்தை அல்லது எந்திரத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது. 
லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி 
வரை குபேர காலமாகும்
இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் செய்தால் பலன் கிடைக்கும்.
இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேர பூஜையை விரதம் இருந்து செய்ய நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு
 இருக்காது. 
குபேர எந்திரபூஜையை மேற்கொள்ளும் போது ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்குமத் தினாலும், வார்த்தைகளை மஞ்சள் பொடியினாலும் 
போட வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என விரதமிருந்து பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க
 வேண்டும்.

மறுநாள் வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். கோலத்தை துடைக்கும் முன்னே 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.ஒன்பது நாட்களும்
 உபயோகிக்கும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். 
அது லட்சுமி தேவிக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகும்.அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும்.
அதை போடும் முன்பு தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கைகளை போல் தனக்கும் பல மடங்கு செல்வம் தரவேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும்.இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும்.
 செல்வம் நிலைக்கும்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி. நற்குணகுலசிங்கம் 22.07.21

.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  தம்பதிகளின் இருபத்தி எட்டாவது திருமண நாள்
 22.07.2021.இன்று இவர்களை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா
தம்பி மார் மச்சாள் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
தம்பதியினர்  நவக்கிரி மாணிக்க பிள்ளையார் சன்னதி முருகன் 
இறை அருள் பெற்று  
   பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென  மனமார வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் (குணம் )-19.07.21

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை பேர்ண்மாநிலத்தில்  வசிக்கும்  திரு,வீரகத்தி குணரத்தினம்
  (குணம் )அவர்களின்
பிறந்தநாள் 19.07.2021 இன்று. இவரை அன்பு மனைவி  அன்பு அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
 மைத்துனர் உற்றார் உறவினர்கள் பேர்ண்முருகன்  இறை அருள் பெற்று வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் 
எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தீர்த்தத்திருவிழா 18.07.2021

சுவிற்சர்லாந்து சூரிச்சில்  அருள்பலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன 
தீர்த்தத்திருவிழா 18.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  பூசை
 வழிபாடுகளுடன்   . .
அடியவர்கள் கூ ட்டத்துடன்  அருள்மிகு சிவன்கோவில்  தீர்த்தத்திருவிழா 
 பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்டதில் தீர்த்தத்திருவிழா  மிகச்சிறப்பாக நடை பொற்றது
 தீர்த்தத்திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 17.07.2021

சுவிற்சர்லாந்து சூரிச்சில்  அருள்பலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன 
ரதோற்சவம் ( தேர்த்திருவிழா) 17.07.2021,அன்று சனி க்கிழமை  பூசை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக  . .
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக அருள்மிகு சிவன்
திருத் தேரில் அமர்ந்து
வீதி உலாவந்தார் எம் பெருமானின் தேர் திருவிழாமிகச்சிறப்பாக நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்டதில் திரு வீதி தேரில் உலா வந்தார்
 தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.21

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் எழுவதாவது  பிறந்தநாள் இன்று 17..07.2021,தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்   கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,நவற்கிரி அப்பா வயிரவர் 
இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் 

  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





உங்கள் பூஜை அறையில் இதை வைத்தால் நடக்கும் அற்புதங்கள்

இறை வழிபாட்டில், மயில் முருகப்பெருமானின் வாகனமாக இருக்கிறது. வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும்.மயில்-
 நம் நாட்டின்
தேசியப் பறவை. அதோடு இறை வழிபாட்டில், அது முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது. மழை மேகத்தைப் பார்த்ததும், ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து 
ஆடுவது வாடிக்கை.
அப்படி ஆடும் பொழுது, ஒருசில இறகுகள் உதிர்ந்து கீழே விழும். அவ்வாறு கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டின் பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்.வீட்டின் முன்பகுதியில் 
அந்த மயில் இறகை
சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம்.வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.-

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.