யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். செல்வன் சந்திரன் தனிசன் அவர்களின் பிறந்தநாள்.10-08-2022..இன்று இவரை அன்பு அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார் .சகோதரர்கள் மச்சான் மச்சான்மார் பெரியப்பா பெரியம்மா சின்னையா சின்னம்மா
மாமா மாமி பெறாமக்கள் . .யேர்மன் லண்டன் கனடா சுவிஸ் நவற்கிரி வாழ் உறவுகள் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.நவற்கிரி அப்பாவாயிரவர் சன்னதிமுருகன் நல்லூர் முருகன் கம்காமாச் அம்மன்
இறை ஆசியுடன் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் உலகமும் உறவுகளும் போற்ற மேலும்
சகல கலைகளும் பயின்று
பார்போற்றும்உத்தமனாக நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையமும் .
வாழ்த்துகின்றன






































