அழகான சருமத்திற்கு சில டிப்ஸ்

 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah. இந்த உலகில் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் ஆசைப்படுவார்கள். அதிலும் பெண்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அவ்வாறு ஆசைப்படும் பெண்களுள் பலர் கெமிக்கல் கலந்த அழகுச் சாதனப் பொருட்களை பயன்படுத்த விரும்புவுதை விட, வீட்லேயே எளிமையாக எவ்வாறு நடந்தால் அழகாக...

வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!

  வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah. வான்வெளியில் எப்போதாவது நிகழும் அற்புத நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் வன்ஸ் இன் ப்ளூ மூன் என்ற அர்த்தத்தில் நீல நிலாக் காலத்தில், என்று குறிப்பிடப்படுகிறது. வானில் வெண்மையாகத் தோன்றும் நிலவு நீல வர்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இந்த வாசகம் அமைந்துள்ளது. அப்படியான ஓர் அரிய நிகழ்வு...

செல்வச்சந்நிதி ஆலயத்தில் கரகம் எடுத்து வந்தவர்களை அவமதித்த பொலிஸ் அதிகாரி பிரியதர்ஸன

   வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah. வரலாற்று புகழ்மிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தில் நேற்று முன்நாள் இரவு பொலிஸார் மேற்கொண்ட அடாவடிகள் தொடர்பில் இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. பாரம்பரிய கரகாட்ட கலைஞர்களை பக்தர்கள் முன்னிலையில் பொலிஸார் நிர்வாணமர்க்கி அவமதித்ததாக கூறப்படுகின்றது. நேற்று முன்நாள் இரவு வழமை போன்று சப்பறத்திருவிழா...

அடியவர்களின் குறை தீர்க்கும் சந்நிதியான் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ செல்வச்சந்நிதி முருகன் தேரேறி வந்தான்! [ புகை படங்கள் இணைப்பு ]

30.08.2012.BY-rajah. வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 14ம் நாளான நேற்று வியாழக்கிழமை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் வடம்பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம்வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடியார்களின் இன்னல்களை அழிக்கும்...

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இல்லை; உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என பேராசிரியர் ஜயலத் கவலை

30.08.2012.BY-rajah. இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் 15-70 வயதுக்குட்பட்டவர்களில் 15 சத வீதமானோரில் சுமார் 20 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமையினால் தினமும் உயிரிழப்பு இடம் பெறுகின்றது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கும்...

பெனாங் நியூ ஹிந்து கோவில் [ காணொளி இணைப்பு ]

30.08.2012.BY.rajah . இந்திய வில் பெனாங் நகரில் புதிதாக மிக பிரமாண்டமான ராஜா கோபுர த்துடன் அமைந்து கொண்டிருக்கும் முருகன் ஆலயம் இதுவாகும் ...

கிளிநொச்சி கந்தன் தேரேறி அருளாட்சி [காணொளி புகை படங்கள் இணப்பு ]

  வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah, கிளிநொச்சி நகரின் அணிகலனாக விளங்கும் கிளிநொச்சி கந்தசாமி கோவிலின் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. இன்று பக்தர்கள் புடைசூழ வீதியில் கந்தப் பெருமானின் முத்தேர் பவனி இடம் பெற்றது. முதன் முறையாக இந்த ஆலயத்தில் இம்முறைதான் மூன்று தேர்களில் முருகப்பெருமான் பரிவாரங்கள் புடைசூழ தேரேறி பக்தர்களுக்கு...

முன்னைநாதரின் இரதோற்சவம் [ புகை படங்கள் இணைப்பு ]

30.08.2012.BY.rajah. சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரர் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகனாக சோடச அலங்காரங்களுடன் தேரில் ஆரோகணித்த உற்சவ மூர்த்தியைக் காண பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர் இன்று அதிகாலை மூல மூர்த்திக்கு விசேட பூஜை,அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த...

இரண்டாம் உலகப் போருக்காக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

30.08.2012.by.rajah. ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போருக்காக தயாரிக்கப்பட்ட 250 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரண்டாம் உலக போருக்கு காரணமான ஜேர்மனியில் அந்த போரின் போது பயன்படுத்த வைத்திருந்த குண்டுகள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன. இவற்றை செயலிழக்க செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கிடையே...

எப்படி தயாரிக்கிறார்கள் சி எப் எல் விளக்குகள் & கவிதை மாதிரி

30-08.201.BY.rajah. . எப்படி தயாரிக்கிறார்கள் சி எப் எல் விளக்குகள் & கவிதை மாதிரி kingkhan 14 மணி முன்பு (http://arumbavur.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார் அனைவரும் விரும்பும் மற்றும் மின்சாரம் சேமிக்க பயன்படுத்தும் விளக்கு கிராமபுறங்களில் மக்கள் செல்லாமாக அழைக்கும் குச்சி பல்புகள் அதாங்க (சி எப் எல் விளக்குகள்) ...

விரைவில் புதிய தோற்றத்தில் யூடியூப்

 30.08.2012.BYtajah.  வீடியோக்களை பகிரும் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் யூடியூப் இணைய சேவையானது தனது இணையப்பக்கத்தில் வீடியோக்களை காட்சிப்படுத்தும் விதத்தினை அதன் பயனர்களுக்காக மாற்றியமைக்கவுள்ளது. தற்போது பரீட்சார்த்த நிலையில் காணப்படும் இப்புதிய அம்சமானது Moodwall எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம்...

கணனிக்கு கெடுதல் விளைவிக்கும் புதிய வைரஸ்

30.08.2012.BY.rajah.கணணி நுட்பம் கணனிக்கு கெடுதல் விளைவிக்கும், முடக்கிப் போடும் மால்வேர் புரோகிராம்கள் இப்போது புதிய வடிவமைப்பில் வலம் வருவதை பல ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. வழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ், பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கணனியில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும்...

செவ்வாயில் முதல் மனித குரல் பதிவு

29.08.2012.BY.rajah. செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்க்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது. கியூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கெமராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய...

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ தெல்லிப்பழை துர்க்கை தேர்த் திருவிழா [ புகை பட இனணப்பு}

28.08.2012.BY.rajah. வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து உள் வீதியுலா வந்த துர்க்கை அம்மன் 9 மணியளவில் தேரில் ஏறி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும்...

யாழ் நோக்கி வந்த பஸ்ஸில் கொள்ளையடித்த இரு பெண்கள் கைதானார்கள் !

28.08.2012.BY.rajah.நேற்றைய தினம், கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி வந்த பஸ்ஸில் பணத்தை களவாடிய குற்றத்துக்காக இரு பெண்கள் கைதானார்கள் என்று அறியப்படுகிறது. குறித்த இரு பெண்களும் சேர்ந்து ரூபாவை , இளைஞர் ஒருவரிடம் இருந்து களவாடியுள்ளனர்.குறிப்பிட்ட இரு பெண்களையும் நிதிமன்ற காவலில் வைக்குமாறு, யழ் நீதவான் உத்தரவிட்டார்.  ...

கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு

செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah. உங்களது கணனியில் உள்ள கோப்பறைகளுக்கு விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பை தேடுவது மிக எளிது. உதாரணமாக புகைப்படங்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்து விட்டால், புகைப்படம் உள்ள கோப்பறைகளை எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம். அதைப் போலவே நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும்,...
Powered by Blogger.