நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பது ஏன்?

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவ ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள...

அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்...

திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. வெள்ளிக்கிழமைகளிலும் மார்கழிமாதத்திலும் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று ÷க்ஷத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம்...

ஸ்ரீ ராமர் வழிபாடு ..

.. நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இன்மையை ராம வென்றிரண்டெழுத்தினால...

உருவச் சிலையில் நேர்த்திக்கடன்

எல்லா கிராமங்களுக்கும் ஒரு காவல் தெய்வம் உண்டு. அந்தக்காவல் தெய்வமே பலருக்கு குல தெய்வமாகவும் இருக்கும்.  அம்மனே இது போல் காவல் தெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம்.  வீரகாளியம்மன், மாகாளியம்மன் மாரியம்மன், கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி போல் பலருண்டு. இதேபோல் முனீச்வரன், கருப்பண்ண சாமி, முத்துக்கருப்பன் என பல ஆண் தெய்வங்களும் உண்டு. ...

பிறந்த நாள் வாழ்த்து .சி: உதயகுமார்

  சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட  சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு  இன்று(24:09:2013) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் தங்கைமார் குடும்பம், தம்பி சன்குடும்பம்,இவர்களுடன். . யேர்மனியில் வசிக்கும் கந்தசாமி  குடும்பம்,  குமாரசாமி குடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார் குடும்பம்,...

அன்னை அபிராமி தேவி

மின்னாயிரம் ஒரு மெய்வடிவு  வாகி விளங்குகின்ற  தன்னால் அகமகிழ் ஆனந்த  வல்லி அரும்மறைக்கு  முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்விதன்னை  உன்னாது ஒழியினும் உன்னிலும்  வேண்டுவது ஒன்றில்லையே....பல ஆயிரம் மின்னல்கள் வடிவெடுத்து ஒளிர்வது போன்ற திருமேனியுடையவள் அன்னை அபிராமி தேவி  அடியார்களின் மனமகிழ்ச்சிக்கு மூல காரணம்...

புரட்டாசி சனி விரதம் ஆரம்பிக்கிறது!

  தமிழ்பகுதிகளைப் பிடித்த சனி விட்டுத் தொலைந்து போகவேண்டும்!! எதிர் வரும்.21.09.2013. சனிக்கிழமை புரட்டாசி சனி விரதம் ஆரம்பிக்கிறது! உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் இந்துக்கள் தொடர்ந்து நான்குவாரங்களுக்கு இவ்விரதத்தை கடைப்பிடிப்பார்கள். குறிப்பாக ஈழம் வாழ்கின்ற சைவர்கள்  இதனை பிரதானமாக அனுட்டிப்பார்கள்! பிடித்த சனி விட்டுப் போகவேண்டும்...

ராஜராஜேஸ்வரி ஒரு சிறுமி வடிவத்தில்

: போன வாரம் ஒரு வேலையாக பவழந்தாங்கல் போக நேர்ந்ததால் அது அருகில் இருக்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலுக்கும் போகும் வாய்ப்பு கிடைத்தது. பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் இந்தக்கோயில் அமைந்திருக்கிறது. அங்கு எல்லோருக்கும் இந்தக்கோயில் தெரிந்திருப்பதால்   மிக எளிதாக போகமுடிகிறது  நேரு காலனி என்ற இடம் வர இந்தக்கோயிலைக்...

விநாயகர் சதுர்த்தி பற்றிய தகவல்

   சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளாமலே எம்மில் பலர் சதுர்த்திவிரதம் பிடிக்கின்றோம். சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றோம். சதுர்த்தி பற்றிப் பேசுகின்றோம். விநாயகர் சதுர்த்தி பற்றிய தகவல்களைச் சிறு தொகுப்புக்களாக வெளியிட மிக்க ஆவல். எட்டாவது பகுதியை இன்று பார்க்கலாம். இதன் தொடர் பகுதிகளாகத் தினமும் வெளியிடப்படும். ஓம் சிறீ...

வேட்டுவன் கோவில்கழுகுமலை,,,

7 - 8ஆம் நூற்றாண்டு, வேட்டுவன் கோவில், - கழுகுமலை,தூத்துக்குடி மாவட்டம்,தமிழகம், இந்தியா. இந்த கோவில் ஒரு பாறையில் செதுக்க பட்டது. இன்று இருக்கும் diamond cutting கருவிகள் வைத்து கூட செதுக்க முடியாத வடிவமைப்புகள் அப்போதே தமிழன் செதுக்கி விட்டான். இது இப்போது உலகில் இருக்கும் அணைத்து விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எப்படி செதுக்கினார்கள்...

அவிசாவளையில் சீதை சிறையிருந்த மலைக் குகை

பெறுமதிமிக்கதும், போற்றத்தக்கதுமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அவிசாவளை நகரம் சீதாவக்க அல்லது சீதாவக்கபுரம் என அழைக்கப்படுகின்றது. ஏ4 வீதியில் கொழும்பிலிருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் எல்லைகளில் அமைந்துள்ளதுடன் மலைநாட்டிற்கான நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. இன்றும் அவிசாவளை நகரத்தின்...

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அ.ராஜேஸ்வரன்

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்)  அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாள்.(09.09.13. இன்று.இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றார்கள் . அளவான பேச்சு பண்பான அணுகுமுறை...

நல்லூர் கந்தன்தேரில்பவனியின்புகைப்படங்கள்பகுதி.02

     வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் ரதோற்சவம் இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்து வந்துள்ள லட்சோபலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தணர்களின் வேத முழக்க ஒலிகளும் பக்தர்களின் அரோஹரா சத்தங்களும் வானைப் பிளக்கின்றதாக...

நல்லூர் கந்தன்தேரில்பவனி இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில் ..

இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் ரதோற்சவம் இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்து வந்துள்ள லட்சோபலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தணர்களின் வேத முழக்க ஒலிகளும் பக்தர்களின் அரோஹரா சத்தங்களும்...

மூல்கைம்முத்துக்குமாரசாமி கோவில்தேர்திருவிழா

யேர்மனியில் மூல்கைம் நகரில் எழுந்தருளியுள்ள முத்துக்குமாரசாமியின் தேர்திருவிழா 01.09.13 வான இன்று 18 நாட்களில் 13 பாடல்களுக்கு இசையமைத்த இசைப்பேழையை ஈழத்துக்கலைஞர்கள் வெளியிட்டனர். மூல்கைம் முத்துமாரசாமி பக்திப்பாமாலை சுவாமி உள்வீதி உலா வந்த தேரடியில் மிகச்சிறப்பாக வெளியியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழா மணிக்குரல் தந்த முல்லைமோகன்...

உங்களுக்கு வேண்டும்வரம் அருள்பவர்,,

  உங்களுக்கு வேண்டியதை நினைத்துகொண்டு உங்கள் நண்பர்களுக்கு இந்த பிள்ளையாரை பகிர்ந்து கொள்ளுங்கள் இரண்டு நாள்களுக்குள் நிங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும் நண்பர்களே......

விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா லாச்சப்பல்

பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா இன்று.01.09.2013. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருந்து சில காட்சிப் பதிவுகள்.{காணொளி.புகைப்படங்கள்,,}     raj...

"ராம் & இந்து திருமண நல்வாழ்த்து"

திருமண நாள் இன்று 01,09 2013. எட்தாவதுவருட திருமண நாள் காணும் .♥ ராம் & இந்து ♥,தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்களைகூறும் அன்பு அம்மா அப்பா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர்,பிள்ளைகள்.சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து. http://lovithan.blogspot.ch . நவற்கிரி...
Powered by Blogger.