பிறந்தநாள் வாழ்த்து திரு .சுப்பிரமணியம் தர்மதேவன் (30.05.15)

நவக்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில்  வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன்    தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 30.05.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு  அம்மா   மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி   மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா...

வேல் முருகன் ஆலய தேர்த் திருவிழா நாளை 30/05/2015

டென்மார்க்  30.05.15 காலை 8 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி விசேட அபிசேக ஆராதனைகளை தொடர்ந்து கொடித்தம்ப பூசை இடம்பெற்று 10 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று ஆறுமுகப்பெருமான் வள்ளி தேவயானை சமேதராய் அடியார்கள்  புடை சூழ மலேசியாப் புகழ் கண்ணன் குழுவினரின் நாதஸ்வரம் முழங்க உள்வீதி வலம் வந்து 11.30 க்கு தேரில் வீதியுலா வந்து 13.௦௦ க்கு இருப்பிடத்தை...

உண்மையை பேச முற்படுங்கள்.

* தினமும் அதிகாலையில் எழுந்திருங்கள். சிறிது நேரமாவது தியானம் செய்யுங்கள். * வருமானத்தில் பத்தில் ஒரு பங்கையாவது தர்மத்திற்காகச் செலவிடுங்கள். * அன்றாடம் இரண்டு மணி நேரமாவது மவுனமாக இருந்து பழகுங்கள்.  * வாழ்வில் எளிமை, சிந்தனையில் உயர்வு என்பதே உங்கள் லட்சியமாக இருக்கட்டும். * உங்களை நீங்களே அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். *...

அப்பா வயிரவர் கோவில் உபய நிகழ்வு

      நவற்கிரி மோகன்  குடும்பத்தினர்ரின் நேர்த்தியைய் வேண்டி அப்பா வயிரவர் கோவில்  வயிரவர்   சூலம் (வார சூலை)  (பையிரவர்) உபய நிகழ்வு மிகவும் சிறப்பாக நடை பெற்றது    அதன்  நிழல்படங்கள் சூலத்தின் மகிமை பற்றிய  இணைப்பும் . சூலம்(வார சூலை) என்பது என்ன? - """""""""""""""""""""""""""""  நாம்...

கண்ணகை அம்மனுக்கு தீர்த்தமெடுக்கும் நிகழ்வு

வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு இன்று தீர்த்தமெடுக்கும் நிகழ்வு  வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும்  முதலாம் திகதி  சிறப்பாக இடம்பெறவுள்ளது.  இந்த உற்சவத்தின் முன் நிகழ்வான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு இன்று  மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.  இன்று...

பிறந்தநாள் வாழ்த்து திரு.இராசலிங்கம் ஸ்ரீ .23.05.15

நவக்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும் திரு.இராசலிங்கம் ஸ்ரீயின்  பிறந்த நாள் இன்று.23.05.2015.இவர்தனது பிறந்தநாளை வழமை போல  உற்றர்  உறவினர்கள் நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி அம்மா  மாமா மாமி மச்சாள் மச்சான் சித்தப்பா சித்தி மார் மற்றும்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-15

  இன்று 23-05-2015 -34வது வருட திருமண நாள் காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன்).தம்பதியினரின் திருமண நாள் 23-05-2015.இன்று திருமண நாள் காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் மற்றும் இவர்களுடன்...

நமக்கு நடப்பதெல்லாம் அவன் செயல்

ஒவ்வொருவரும் குருவை சார்ந்து வாழுங்கள். அவரது சொல்கேட்டு அப்படியே நடந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு செய்யும் துன்பத்தை கூட நன்மையாக கருதி ஏற்றுக் கொள்ளுங்கள். குரு, தீமையான ஒருவிஷயத்தை உங்களுக்கு சொல்கிறார் என்றால் அதனால் மிகப்பெரும் நன்மை ஒன்று காத்திருக்கிறது என்பது உண்மை. * ஒருவருக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும் அவர்களது கர்மபலன்களுக்கு...

பிறந்தநாள் வாழ்த்து:ராஜெஸ்வரன் அபிஷா(21.05.15)

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்.திரு . ராஜெஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி-ராஜெஸ்வரன்.(ராசன் )அபிஷா இன்று .21.05.2015.தனது பத்தாவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்  இவரை அன்பு அப்பா ,அம்மா அக்கா ,அம்மம்மா மாமா மாமி பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மற்றும் நண்பிகள் , உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர்  இறைஅருள் பெற்று...

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலராஜா கயூரன் .20.05.15.

நவற்கிரி யை பிறப்பிடமாகவும் வசிப்பிடமா கவும் கொண்ட  திரு.பாலராஜா கயூரன் .அவரகளின்  பிறந்த நாள் இன்று.20.05..2015.இவர்தனது பிறந்தநாளை உறவினர்கள் உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா அம்மா   சகோதரர்கள்  மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்...

பிறந்தநாள் வாழ்த்து தர்மதேவன் தர்சிகன் (19.05.15)

கனடா மொன்றியலில்  வசிக்கும் தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  தர்சிகன்  தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று 19.05.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பம்மா  அம்மப்பா அம்மம்மா  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார்...

திருமண நாள் வாழ்த்து குமரகுரு காண்டிபன் [12.05.15]

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் தம்பதிகள் செங்காளன் மாநிலத்தில் திருமண நாளை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  சகோதரிகள்...

என்றும் நன்றியுடையவராய் இருங்கள்

* உருகிய தங்கத்தில் ரத்தினக்கல்லைப் பதிப்பது போல உருகிய உள்ளத்தில் இறைவனின் அருள் பதிந்துவிடும். * எந்தச் செயலிலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். ஒருவர் போன வழியில் கண்ணை மூடிக் கொண்டு செல்வது அறிவுடைமை ஆகாது. * பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பது பிள்ளைகளின் கடமை. எந்த நிலையிலும் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும். * மனம், வாக்கு, செயல்...

பிறந்தநாள் வாழ்த்து திரு .கண்ணன் சிவம்பிறை.05.05.15

    யாழ் புத்தூரயை பிறப்பிடமாகவும்தற்போது  இந்தியாதிருச்சியில்   வசிக்கும் திரு .கண்ணன் சிவம்பிறை   தனது  பிறந்த நாள் இன்று  05.05.2015.இவர்தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில்   வெகுவிமர்சையாக உறவுகள் சூழ கொண்டாடுகின்றார்,இவரை அன்பு அம்மா  அன்பு சகோதரர்கள்  சகோதரிகள் மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார்...

நடைபெற்ற நீர்வேலி கந்தன் தீர்த்ததிருவிழா

  யாழ் நீர்வேலியில் அருள் பாலித்திருக்கும் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்திருவிழா இன்று 03.05.2015 ஞாற்றுக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.எம்பெருமான் நீராடி அடிவருக்கு காட்சியளிக்கும் நிழல் படங்கள் இணைப்பு ,  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

பிறந்தநாள் வாழ்த்து திரு,சங்கரப்பிள்ளை தில்லைநாதன் .03.05.15

மறவன்புலவு  கோயிலாக்கண்டி தச்சன்தோப்பை  பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வதிவிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு .சங்கரப்பிள்ளை தில்லைநாதன் {தில்லை}அவர்களின்   பிறந்த நாள் நாளை. 03.05.2015.இவர்தனது பிறந்தநாளை  அவரது இல்லத்திற்கு  அருகாமையில் உள்ள மண்டபத்தில்.ஞாயிற்று க்கிழமை .மாலை வெகுவிமர்சையாக...
Powered by Blogger.