திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 24.07.16

இன்று யேர்மனி கம் திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 23.07.16 இனிதே நடந்தேறியுள்ளதாக ஊடகவியலாளர்  முல்லைமோகன் அறியத்தந்துள்ளார், இன்று சிறப்பான பக்தர்வருகையுடன் மதியம் இரண்டுமணிக்கு முருகன் வள்ள தெய்வானை சகிதம் தேரில் வந்தமர்ந்து வீதியுலா ஆரம்பித்து 02.25 அளவில் இருப்பிடத்தை வந்தடைந்ததாக ஊலகவியலாள‌ைர் முல்லைமோகன் அறியத்தந்துள்ளார், அலயங்களின்...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி பாலகுமார் .23.07.16

யாழ் வட்டுக்கோடடையை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு,திருமதி பாலகுமார்  .{ சாந்தி  }  அவர்களின்  பிறந்த நாள்.23.07.2016 .இவர்தனது பிறந்தநாளை அவரது  .குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  கணவர்  பிளைகள்  பெற்றார்   அக்கா அத்தான்   மருமக்கள் .பெறாமக்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திருதிருமதி பாலமுரளி தர்மசாந்தி [ 23.07.16 ]

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பால முரளி தர்மசாந்தி.(சாந்தி) தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக தனது இல்லத்தில் இன்று 23,07,2016 கொண்டாடுகிறார்.பிறந்த தினமான இன்றும் இவரை அன்பு கணவர்   பிள்ளைகள் அம்மா அண்ணா தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார்...

உங்களுக்கு நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல்...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .சந்திரன், .22.07.16

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  யேர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட   திரு திருமதி .சந்திரன்,தர்மதேவி  (தேவி )  அவர்களின்   பிறந்தநாள்  22..07.2016.இன்று இவரை அன்பு க்கணவர்  பிள்ளைகள்,அம்மா  பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெற...

பிறந்த நாள் வாழ்த்து செல்வி ஹர்சன் அஞ்சலி -19.07.16.

சுவிஸ்சை வதிப்பிடமாகக்கொண்ட ,ஹர்சன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அஞ்சலி   அவர்கள் தனது இரண்டாவது பிறந்தநாளை வெகுவிமார்சையாக குடும்பஉறவுகளுடன் .19.07.2016 அன்று  கொண்டாடினர்  இவரை அன்பு  அப்பா   அம்மா மாமா சித்தி  அப்பப்பா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா மாமி  பேரன் பேத்தி  உற்றார் உறவினர்கள்  பல்கலை...

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் -19.07.16.

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை பேர்ண்  திரு,வீரகத்தி குணரத்தினம்  அவர்களின் பிறந்தநாள் 19.07.2016 இன்று. இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள்  இறை அசியடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  காலம் வாழ்கவென...

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.16.

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா அவர்களின் அறுபத்திஆறாவது  பிறந்தநாள் இன்று 17..07.2016.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்...

டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.16

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள் 15.07.2016 சிறப்பாக நடந்தேறியது சிவனின் அருளைப்பெற சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி  வணங்கி நின்றனர்  ...

பிறந்தநாள் வாழ்த்து திரு தப்பிப்பிள்ளை நடேசலிங்கம் 15.07.16

யாழ் அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும்சுவிஸ் போர்ன் மாநிலத்தில் வசிக்கும் திரு தப்பிப்பிள்ளை நடேசலிங்கம் (பேபி)  அவர்களின் பிறந்தநாள் 15.07.2016 இன்று தனது பிறந்தநாளை குடும்ப உறவுகள் சுவிஸ் வாழ் நண்பர்களுடன் கொண்டாடுகி​றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார்,  அக்கா அத்தான்ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர்...

கலைகள் ஒன்றுக்கு ஒன்று மிக நெருக்கமானா இலக்கியமும் சிற்பமும்...

எல்லாக் கலைகளும் மனித வாழ்க்கையில் இருந்து பிறந்தவைதாம். மனித வாழ்க்கையின் தேவைகளையும், நம்பிக்கைகளையும், அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்துபவைதாம். எனவே இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பும் தவிர்க்க முடியாதது. சில கலைகள் ஒன்றுக்கு ஒன்று மிக நெருக்கமாக அமைந்திருக்கும். வேறு சில கலைகள் பல கலைகளுக்கு நடுவில் நாயகமாக அமர்ந்திருக்கும். இலக்கியம் அப்படிப்பட்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தர்மஸ்ரீ சர்மினி.13.07.16.

யேர்மனியில் (Freiburg)பிறைபூர்க்கில் வசிக்கும்   திரு திருமதி தர்மஸ்ரீ தம்பதிகளின் செவப்புதல்வி சர்மினி 13.07.2016. இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்பு அப்பா அம்மா  அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள் மற்றும் . வாழ்கவென   உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்...

டோட்முண்ட் சிவன்ஆலய (2)ஆம் திருவிழா10.07.2016

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் (2)ஆம் திருவிழா10.07.2016 சிறப்பாக நடந்தேறியது சிறப்பாக அடியார்கள் வருகைதந்த சிறப்புடன் சிவனின் அருளைப்பெறுக சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி...

டோட்முண்ட் சிவன் கொடியேற்றத்திருவிழா 09.07.2016

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 09.06.16 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா நடைபெறும் அடியார்கள் வருகைதருக சிவனின் அருளைப்பெறுக சிவன் பத்தர்கள் கூடி நிற்க தெய்வத்தின் அருள்நாடி வந்துள்ளது இதில் கலந்து எங்கள் நேத்திகளை...

எசன் நகரில் உள்ள முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா 10.07.16

யேர்மனியில் எசன் நகரில் உள்ள முருகன் ஆலயத்தேர் இன்று சிறப்பாக நடைபெற்றது, அதில் நிறைந்த பக்தர்கள் கலந்து முருகனை தரிசிக்க வந்திருச்தார்கள் தேர்வரம்பிடித்து இணைந்து முருகனை வலம் நகர்த்தி மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்த காட்ச்சி கண்கொள்ளாக்காச்சியா இருந்ததாக ஊடகவியலாளர் முல்லைமோகன் தகவல் தந்திருந்தார் இறைவனின் தரிசணம் நலம்தரும் இன்பமும் துன்பமும்...

கூத்தராக ஆடும் சிவன் நடராஜர் உருவ தத்துவம் விளக்குவது?

நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன்...

உங்களுக்கு பூரி ஜெகன்னாதர் கோவிலின் 8 அதிசயங்கள் தெரியுமா?

ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு சிறப்பான அற்புதங்கள் இருக்கும். பூரி ஜெகன்னாதர் கோவிலின் நடக்கும் 8 அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1. கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும். 2. கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது...

பாண்டவர்களின் சிவனாலயம்கடலுக்கடியில்!

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள் குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினந்தோறும் பகல்...
Powered by Blogger.