பிறந்தநாள் வாழ்த்து திரு.த.கந்தசாமி:28.02.17

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தப்பிப்பிள்ளை  கந்தசாமி :28.02.2017: தனது பிறந்தநாளை யேர்மனியில்  உள்ள தனது இல்லத்தில் உற்றார். குடும்ப  உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை அன்பு  மனைவி ,அன்புப்பிள்ளைகள்  மருமகள்  ,அக்கா ,அண்ணன், மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார்,...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா 28.02.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2017 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார்  மச்சாள் மார் சகோதரர்கள் ...   உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்கள் பொறாமைப்படுகின்றன??!!!.. பிறந்து...

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது?

இந்துக்களால் சிவனுக்குரிய விரதமாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்த வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரிக்  குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. மகா சிவராத்திரி அன்று ஒருவர் சிவனை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம் மற்றும் ஆசை நிறைவேறும். அதோடு, இந்நாளில் சிவ லிங்கத்திற்கு பல...

நாம் கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்

கோயில்களில் மணி அடித்து சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும். வேதங்களின் பொருளான ஓ ம்கார மந்திரத்தைத் தருவதா லும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவ ன் முன்பு...

மகா சிவராத்திரி தினத்தன்று நான்கு ஜாம பூஜைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். அப்போது ஒவ்வொரு ஜாமத்தின் போதும், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேக, அர்ச்சனைகளைப் பார்க்கலாம். முதல் ஜாமம்: பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம். இரண்டாம்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இன்பமோகன் கவிசன் .22.02.17.

> யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்   பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இன்பமோகன் கவிசன் .22.02.2017..  ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  கவிசன்  அவர்களின்   பிறந்தநாள்.22.02.2017 இன்று.  இவரை அன்பு அப்பா...

பிறந்தநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்.22.02.17

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு.திருமதி தர்மதேவன் (தர்சினி)அவர்களின் பிறந்தநாள் இன்று 22.02.2017 இவரை அன்பு கணவர் பிள்ளைகள் அம்மா அப்பா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும்...

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் அருளானந்தம் நிதுர்சன் 19.02.17

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2017..இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  ,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதர்கள் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உற்றார்...

சிவராத்திரியை முன்னிட்டு யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்

சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணி மனை யின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் நான்கு இடங்களில்  இரு ந்து  எதிர்வரும்  17ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. என சைவமகா சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் சிவராத்திரியை...

ஆலயங்களில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி இருக்கும் போது, நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்? தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி இன்பமோகன் தர்விகா 16.0217

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்  ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி  தர்விகாஅவர்களின்   பிறந்தநாள்.16.02.2017 இன்று.  இவரை அன்பு அப்பா  அம்மா அன்பு தம்பி அப்பம்மா  மற்றும்  மாமி மார் மாமா...

எட்டு வடிவ நடை சித்தர்கள் காட்டிய பயிற்சி !

எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். பயிற்சியும் செய்முறையும் மேற்படி படத்தில்...

அரசடிப்பிள்ளையார் மஹாகும்பாபிஷேப் பெருவிழா

 யாழ்ப்பாணம் – நல்லூர் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நேற்று  09.02.2017 வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை(07.02.2017) காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இடம்பெற்றது. இன்றைய கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...

பிறந்தநாள் வாழ்த்து: திரு திருமதி செல்வா 11.02.17

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமா​வும் கனடாவை  வதிவிடமாகவு​ம் கொண்ட  திரு திருமதி செல்வா  ( தர்சி) அவர்களின் பிறந்தநாள் .11.02.2017. இன்று. இவரை அன்பு கணவர் பிள்ளைகள் அன்பு அப்பா அம்மா ,அண்ணா , மாமா மாமி மச்சான் மச்சாள்  மார்  மருமகன் ம​ற்றும்  நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும்  கனடாவில் வசிக்கும் ,நண்ப​ர்களும்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் 11.02.17

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன் தம்பதிகளின் பதின் ஓராவது   திருமண நாள் 11.02.2017.இன்று.இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்  சகோதர்கள், மருமக்கள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்...

பிறந்த நாள் வாழ்த்து செவன் ஜெகதாஸ் ஜெவின் 10.02.17

 லண்டனை  பிறப்பிடமா​வும் வதிவிடமாகவு​ம் கொண்ட  திரு திருமதி  ஜெகதாஸ்  தம்பதிகளின் செல்வ புதல்வன் ஜெவின்.அவர்களின் பிறந்த நாள் 10.22.2017  இன்று தனது பிறந்த நாளை   11.02.2017. அன்று  தாயகத்தில்  கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா  அம்மா ,அன்பு மாமா மாமா   மாமிகுடும்பத்தினர், ,சித்தி ,அத்தைமார்...

தை பிறந்ததும் வழி பிறந்தது; ஒளியும் பிறக்கட்டும்!தினம் ஒரு மந்திரம்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா? ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான்...
Powered by Blogger.