பிறந்த நாள் வாழ்த்து செல்வி சுபா ஓவியா 30.11.19

 கனடாவை  பிறப்பிடமாகவும்வசிப்பிடமாககொண் செல்வி  சுபா ஓவியா  அவர்களின்   பிறந்த நாள் 30.11.2019. இன்று இவரை அன்பு அப்பா அம்மா  அன்பு மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்  மச்சான்மார் . உற்றார் உறவினர்கள்      இவர்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்   இறை ஆசியுடன்  நோய்...

இந்த நாட்களில் உங்கள் பெயர், செல்வம், புகழ், மேம்பட இதனை இப்படிச் செய்யுங்கள்

யாருக்கு தான் போராட்டமில்லாத மற்றும் துன்பமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருக்காது. நம் அனைவருமே நல்ல பெயருடனும், புகழுடனும், செல்வத்துடனும் வாழ தான் விரும்புவோம்.ஆனால், பலருக்கும் அது வெறும் கனவாகவே அமைந்துவிடும். மேலும் நாம் பிறந்த  நேரம், நாள், ராசி போன்றவை நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறது. அதில் சிலர் வெற்றியை எளிதாகவும், சிலர்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா 28.11.19

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி ) பிறந்த நாள் இன்று 28.11.2019 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள்    பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில்...

பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி சுபா ராணி 27.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாககொண் திரு :திருமதி சுபா செல்வராணி  (ராணி )  அவர்களின்   பிறந்த நாள் 27.11.2019. இன்று இவரை அன்புக் கணவன் பிள்ளை அன்பு மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்  மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்      இவர்  நவற்கிரி...

பிறந்தநாள்வாழ்த்து திரு. லேகநாதன் சைலன் 25.11.19

ஜெர்மனியில் வழ்ந்து வரும்  திரு லேகநாதன்  சைலன்அவர்கள்  25.11.2019. இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவரைஅன்பு அப்பா, அம்மா , மனைவி,சகோதரிகள்,மாமான்மார், மாமிமார்  சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், ,ஊர் உறவுகள்...

பிறந்த நாள் வாழ்த்து திரு,திருமதி கனகரத்தினம்-25.11.19

யாழ் .புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட  திரு,திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் ( ரத்தினம்) அவர்கள் தனது பிறந்தநாளை மிக சிறப்பாக தனது குடும்பத்தினர்களுடன் இன்று.25.11.2019 தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு கணவர்  அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர்கள் மாமி உற்றார் ...

பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி ரவிசந்திரன் (ரவி) சாந்தி 22.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாககொண் திரு :திருமதி ரவிசந்திரன் (ரவி) சாந்தி   அவர்களின்  பிறந்த நாள் 22.11.2019. இன்று இவரை அன்புக் கணவன் பிள்ளைகள் அன்பு  அம்மா மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்  மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்      இவர் ...

தினமும் இந்த ஸ்லோகத்தை அரை மணி நேரம் சொன்னால் செல்வம் பெருகுமாம்

இந்த லக்ஷ்மி கணபதி மந்திரத்தை, தினமும் அரை மணி நேரம் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, வீட்டில் செல்வ வளம் பெருகும்.சதுர்புஜம்  பாசதரம் கணேசம் ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம் லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம் ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி தர்மா.தீபா 19.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண் திரு :திருமதி தர்மா (தீபா)  அவர்களின்   பிறந்த நாள் 19.11.2019. இன்று இவரை அன்புக் கணவன் பிள்ளைகள் அன்பு அப்பா  அம்மா மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்  மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்      இவர் ...

துன்னாலை கிராமத்திற்கு வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம்

யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள துன்னாலை கிராமத்திற்கு அண்மையில் வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம் இது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊர்தான் வல்லிபுரம் பகுதியாகும்.வல்லி நாச்சியார் என்றொரு பெண் இருந்தாளாம். அவள் கற்கோளம் கடலில் படகில் ஏறி கடலுள் சென்ற போது மீன் ஒன்று துள்ளி விழுந்து அவள் மடியில் விழுந்ததாம்.  மீனானது...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் நற்குணகுலசிங்கம்.சுயன் 13.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட ¨செல்வன்  நற்குணகுலசிங்கம். சுயன் அவர்களின்   பிறந்த நாள் 13.11.2019. இன்று. இவரை அன்பு அப்பா அம்மா  மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்   சுவிஸ்  நவற்கிரி,...

பிறந்த நாள் வாழ்த்து சுந்தரலிங்கம் அருந்தவராஜா 12.11.19

யாழ்  சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட   திரு .சுந்தரலிங்கம்  அருந்தவராஜா(அருண் ) அவர்களின் பிறந்த நாள்.12.:11:2019 இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள்,  இவரை சிறுப்பிட்டிமேற்கு  ஸ்ரீ ஞானவைரவர்  ஆசியுடன் மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ...

திருமணவாழ்த்து திரு திருமதி ராஜேஸ்வரன் 11.11.19

யாழ் கோப்பாயைப்  பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியில் வசித்து    தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு திருமதி ராஜேஸ்வரன். (ராஜன் லீலா) தம்பதியினரின் திருமணநாள் .11.11.2019. இன்று சுவிஸ்சில் தனது இல்லத்தில் 19வது திருமணநாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார்  தங்கை தம்பிமார்  குடும்பத்தினர்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை. 9.11.2019 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் அம்மம்மா அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  ஜெர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட . திரு திருமதி சந்திரன்-(குட்டி .தேவி ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அதிர்சனின் (நிலா) அவர்களின் இருபதாவது  நாள் .பிறந்தநாள் .08.11..2019, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார்  இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா மார் பெரியப்பா பெரியம்மா அக்கா அத்தான் மார் அம்மம்மா மருமகள்...

ஆஞ்சநேயரின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிய சனிபகவான் நடந்தது என்ன

இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.’ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு  போய்விடுகிறேன்’ என்றார்.கடமையை செய்து கொண்டு இருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து  கொள்’ என்றார்.சனி...

பிறந்தநாள் வாழ்த்து திரு.கி .தயாவரன்- 06.11.19

யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள  திரு.கி .தயாவரன்-அவர்களின்   பிறந்தநாள். 06.11.2019.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள்  சகோதரர்கள்  மற்றும்   மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் ...

திரு மண நாள் வாழ்த்து..திரு திருமதி பரம்சோதிராஜா, .05.11.19

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.திருமதி  பரம்சோதிராஜா (பரம் &நங்கை ),தம்பதிகளின்  திருமணநாள் .05.11.2019..இன்று  தனது இல்லத்தி கொண்டாடுகின்ற்றர்  இவர்களை     அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா...

பிறந்தநாள் வாழ்த்து திரு இரத்தினம் இன்பமோகன்- 05.11.19.

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்  ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன் (மோகன்) அவர்களின்   பிறந்தநாள். 05.11.2019.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை  மற்றும் சகோதரர்கள்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார் ...

சுவிஸ் சூரிச் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தான சூர சங்காரம். 02.11.19

சுவிஸ் சூரிச் அட்லிஸ்விலில் அருள்  பாலித்திருக்கும் அருள் மிகு   ஸ்ரீ சிவ  சுப்பிரமணியர் தேவஸ்தான சூர சங்காரம். 02.11.2019  சனிக்கிழமை  மிகவும்  சிறப்புடனும் பக்தியுடனும் நடைபெற்றது. அடியவர்கள் சுவிசின் அனைத்து மாநிலங்களிருந்தும் பெருந்திரலான முருகன் அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர். தவில் நாதஸ்வரம் முழங்க,...
Powered by Blogger.