உங்கள் வீட்டில் மயிலிறகு வைத்திருப்பதனால் ஏற்படும் மாற்றங்கள்.

நாம் சிறு வயதில் மயிலிறகு குட்டி போடும் என்று புத்தகக்கட்டுக்குள் வைத்த ஞாபகம் உண்டோ இல்லையோ இந்த மயில்  முருகக் கடவுளின்  வாகனம் மயிலின் செட்டையாகையால்,  அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமோ?...  இல்லையெனில் தொடர்ந்து...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுதாகரன் சரிதா 28.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட  திருமதி சுதாகரன் சரிதா அவர்களின் பிறந்த நாள் 28.-12-2022. இன்று இவரை அன்புக்  கணவர் அன்புமகள்   சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவக்கிரி...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஸ்கந்தராஜா பகீரதி 27.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் கனடாவை வதிப்பிடமாகக்கொண்ட  திருமதி ஸ்கந்தராஜா பகீரதி  (Skandarajah Bahirathy)  அவர்களின் பிறந்த நாள் 27.-12-2022. இன்று இவரை அன்புக்  கணவர்   சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெறாமக்கள் பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.22

யாழ்.நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட செல்வன் இராசெந்திரம் றிசிகீர்த்தன்(கீர்த்தன்)( மக்களின் பாராட்டயும் மதிப்பைப்பெற்ற முசசக்கர வண்டி உரிமையாளர்)அவர்களின் பிறந்த நாள் .26.12.2022 .இன்றுஇவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் தம்பி  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா வின் புதல்விகள் 25.12.22

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது சுவிசில் வசிக்கும்  திருமதி  ரமணன் ஆனந்தி .திருமதி  ஜெயநந்தி  இலங்கையில் வசிக்கும்  (திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமிதம்பதிகளின்) இரட்டை புதல்விகளின் பிறந்த நாள் . 25.12.2022..இன்றுஇவர்களை அன்பு அம்மா அன்புக்கணவர்கள்  அன்புச்சகோதரர்கள் மாமாமார்  மாமி மார் பெரியப்‌பா...

உங்கள் அனை வருக்கும் இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

ஓளி வெள்ளம் அணியாய் அலங்கரிக்ககளி கொள்ளும் மனமதைக் காணவளியெங்கும் நத்தார் பலகார சுகந்தம்எளியவர் யேசுபாலன் அவதரித்த நன்நாள்.உறவுள்ளோர் கலந்து றவாடிக் களிக்கஉறவற்றோர் வேதனையில் துவண்டு வருந்தஉள்ளவனும் ஏழையுமி ணைந்து மகிழ்ந்துஉறவாடும் நத்தார் இனிய வாழ்த்துகள்!)இனிய நத்தார் வாழ்த்து.நத்தார் பெருநாள் ஆனந்தம் குவியசித்தத்தில் அத்தர் வாசனை கவியஎத்தர்களும்...

நாம் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் ஏற்படும் நற்பயன்கள்

துர்க்கையை சர்ப்ப கிரங்களான ராகுவும் கேதுவும் வழிபட்டதாலேயே கிரக பலனை பெற்றன என்பது புராணம்.  ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர் என்று அது மேலும் விபரிக்கிறது.அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற...

பிறந்தநாள் வாழ்த்து திரு நாகநாதி தங்கவேலு 19.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக் கொண்ட திரு நாகநாதி  தங்கவேலு  அவர்களின் பிறந்தநாள்  19-12-2022.. திங்கள்கிழமை .அன்று  இவரை அன்பு மனைவி அன்பு ப் பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா பெரியம்மா.சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள்வாழ்த்துகின்றனர்...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு வல்லிபுரம் குலசிங்கம் 18.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக் கொண்ட திரு வல்லிபுரம் குலசிங்கம் அவர்களின் பிறந்தநாளை 18-12-2022. .இன்று தனது எழுவதாவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை  தனது இல்லத்தில் அன்பு மனைவி அன்பு ப் பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா பெரியம்மா.சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் புஷ்பராஜா றஜீவன் 16.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக் கொண்ட  செல்வன்  புஷ்பராஜா றஜீவன் அவர்களின் பிறந்தநாள் 16-12-2022. வெள்ளைக்கிழமை இன்று இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா பெரியம்மா.சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்...

யாருமே அறிந்திராத யாழில் விசித்திர அம்மன் கோவில்.1500 பழமை வாய்ந்த கூழாமரம்

அருட்பெருமையும் இதன் தொன்மையும்  தலவிருட்சமான கூழாமரத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும் இதுவே கோயிலின் தோற்றத்தையும் மகிமையையும் குறிப்பாகக் காட்டி நிற்கும் ஆயிரத்து ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என இற்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன் ஒரு மர ஆய்வாளர் இக்கூழாமரத்தைப் பார்வையிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு அருள்நாயகம் & தர்சி தம்பதிகளின் புதல்வன் திசாகன் 09.12-22

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு  திருமதி அருள்நாயகம் & பிரியதர்சினி (தர்சி)  தம்பதிகளின் செல்வப் புதல்வன் -திசாகன் அவர்களின் பதின்எட்டாவது  அகவை நாள் ( 09.12-2022) 11.12.2022 அன்று  குடும்ப உறவுகளுடன் மண்டபத்தில் கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அண்ணா, அம்மம்மா, அம்மப்பா,  மாமாமார்கள் மாமிமார் ...

புதிய புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்க இப்ப என்ன செய்யணும் தெரியுமா?

புதிய ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ளன. புத்தாண்டு தொடங்கும்போது நம் வாழ்க்கையும் புதிதாக தொடங்க வேண்டும். பழமையான பல விஷயங்களை தவிர்த்து புதிய எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்க்கை அவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை எளிதாக்குவதற்கு நீங்கள் எப்போதும்...

நீங்கள் கார்த்திகை தீப விரதம் மற்றும் விளக்கேற்ற உகந்த நேரம் என்ன தெரியுமா 06.12.22

கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் ஏற்படுகின்றன.மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகைத்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா ஜெயலட்சுமி {ஜெலா }.02.12.22

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமி{ஜெலா }அவர்களின் பிறந்த நாள் . 02-12-2022.இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்புப் பிள்ளைகள் சகோதர்கள்மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள்...

உங்கள் வீட்டில் பெண்கள் இதை தவறாமல் செய்திடுங்க:செல்வம் கொட்டுமாம்

வீட்டில் பெண்கள் செய்யும் சில செயல்கள் லட்சுமி கடாட்சத்தினை கண்கூடாக காண்பதுடன் வீட்டில் எப்போதும் லெட்சுமி தேவி குடிகொள்வார் என்பது ஐதீகம்.அதிலும் பெண்கள் காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை செய்யும் ஒவ்வொரு செயலும் வீட்டில் வறுமையை போக்கி செல்வத்தினை அதிகரிக்கும்.அவ்வாறு வீட்டில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய சில விடயத்தினையும்,...
Powered by Blogger.